இயற்கையாய் வாழும் பறவைகளை கூண்டுகளில் சிறை படுத்தாதீர்கள் ! பறவைகள் தொடர் 13

இயற்கையாய் வாழும் மரகதப்புறா போன்ற பறவைகளை கூண்டுகளில் சிறை படுத்தாதீர்கள். உங்கள் பறவை காதலை வெளிப்படுத்த வேண்டுமெனில் பறவைகளுக்கு உணவளியுங்கள்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்காக சிறப்பு முகாம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில்

கோச்சிங் சென்டர்களை தடை செய் – ஐபெட்டோ அண்ணாமலை அதிரடி கோரிக்கை!

மாநில கல்விக் கொள்கையை உடனடியாக வெளியிட வேண்டும் – கோச்சிங் சென்டர்களை தடை செய்யவும் ஐபெட்டோ வலியுறுத்தல்!

திருச்சி கிழக்கு தொகுதியில் வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி

61_வது வார்டு காமராஜர் நகர், குளவாய்பட்டி, வடக்கு தெரு, TSM அவென்யூ ஆகிய பகுதிகளில் குடியிருக்கும் 240 பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை

காவல் நிலையத்தை காப்பாற்ற முடியாத ஸ்டாலின் திராவிட அரசு – டாக்டர் சரவணன் குற்றச்சாட்டு….

எடப்பாடியார் கூறியது போல இந்தியாவில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது. இதுதான் ஸ்டாலின் திராவிட மாடலா?

ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம் ! பின்னணியில் இருந்த காக்கி கருப்பு ஆடு !

தமிழக காவல்துறையில் சமீபத்தில் நடந்த ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான டிரான்ஸ்பர் என்பது காவல் துறை வட்டாரங்களில் பேசும் பொருளாகியுள்ளது. இந்த 18 பேர் டிரான்ஸ்பருக்கு பின்னணியில்

இடிந்து விழும் நிலையில் சமுதாயக்கூடம் ! சிறிய அறையில் அங்கன்வாடி ! கயத்தாரில் பரிதாபம் !

சிறிய அறையில் அங்கன்வாடி மையம்  இட நெருக்கடியினால் அவதிப்படும் குழந்தைகள் - எப்போது வேண்டுமென்றாலும் இடிந்து விடும் நிலையில் உள்ள சமுதாய நலக்கூடத்தை கடந்து செல்லும்

திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா ஆய்வு பணியில் எம்பி. கனிமொழி

திருச்செந்தூர் கோவிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஆய்வு மேற்கொண்ட கனிமொழி கருணாநிதி எம்பி, அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன்