Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
கொட்டப்பட்டு அகதிகளுக்கு புதிய வீடுகள் ரூ.30 கோடி ஒதுக்கியது அரசு
புனா் வாழிவு மற்றும் புலம்பெயா்ந்த தமிழா் நலன் ஆணையரகம் கொட்டப்பட்டில் உள்ள சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள்.
‘மூக்குத்தி அம்மன்-2’ ட்விஸ்ட்! ஆர்.ஜே.பாலாஜி OUT! சுந்தர்.சி. IN
மூக்குத்தி அம்மன்-2' ட்விஸ்ட்! ஆர்.ஜே.பாலாஜி OUT! சுந்தர்.சி. IN வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை சுந்தர். சி இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக…
“அன்பையும் தமிழையும் முன்னிலைப்படுத்தும் மெய்யழகன்” இயக்குனர் பிரேம்குமார் பெருமிதம்!
"அன்பையும் தமிழையும் முன்னிலைப்படுத்தும் மெய்யழகன்" இயக்குனர் பிரேம்குமார் பெருமிதம்! 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மெய்யழகன்’. கார்த்தி, அர்விந்த் சாமி நடித்துள்ள இப்படத்தை '96' புகழ்…
‘ஹிட்லர்’ மேடையை கலகலப்பாக்கிய விஜய் ஆண்டனி !
'ஹிட்லர்' மேடையை கலகலப்பாக்கிய விஜய் ஆண்டனி!செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படம் 'ஹிட்லர்'.. வரும் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள…
சினிமாவுக்கே போகாத பெரியார் தான் தமிழ் சினிமாவை அதிகம்……
பெரியார் வளர்கிறார்
தமிழ்நாட்டின் வரலாறை
யார் எழுதினாலும்,
பெ.மு-பெ.பி என்றுதான்
எழுதவேண்டிவரும்.
அதாவது பெரியாருக்கு முன்
பெரியாருக்குப் பின்.
அவரின் பெரியபலம் சுய சிந்தனை
ஒரு உதாரணம் - எல்லா திருமணங்களையும் 5 ஆண்டுக்கு ஒருமுறை…
ரயில்வே ஊழியர்கள் மீது கொலை வழக்கு
கொலை மிரட்டல் விடுத்து, ஆபாச வார்த்தைகளால் திட்டி, சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்கள் பகிரப்பட்டதாக வழக்கு பதிவு.....
வங்கி பண பரிவா்த்தனை மோசடி வழக்கு
கைதான பள்ளிப்பட்டு தமிழரசனுக்கு சீனா “சைபா்“ மோசடி கும்பலுடன் தொடா்பு. அமலாக்கத்துறை விசாரணையில் அதிர்ச்சி தகவல்....
2,276 வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் சமரசம்
ரூ.32.63 கோடி மதிப்பிலான 2 ஆயிரத்து 276 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
பெண்களை ஏற்றாமல் சென்ற அரசு பஸ் டிரைவா், கண்டக்டா் பணியிடை நீக்கம்
அரசு பஸ்சை மோடடார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்று வழிமறித்து வாலிபா்கள் வாக்குவாதம்....
விநாயகா் சிலை கரைப்பில் 8 பேர் உயிரிழப்பு
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்
