“இந்த பிரஸ்மீட்டின் நோக்கம் என்ன?” –ராகவா லாரன்ஸ் சொன்ன உருக்கமான உண்மை!

எனக்கு எப்போதும் ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளி குழுவினர் தான். நான் எப்போது தளர்வாக இருந்தாலும், இவர்களை ஆட வைத்து பார்த்து ஊக்கம் கொள்வேன்.

ஹரா மூலம் டெரர்ராக எண்ட்ரி ஆகும் மைக் மோகன் !

மக்கள் உணர்ந்து ஃபீல் செய்வது மாதிரி படம் எடுத்து வெற்றிபெறச் செய்தார்கள். அதனால் தான் மக்கள் என்னை தங்கள் பிள்ளை போல் கொண்டாடினார்கள்.

வருமானம் குறைவு …. குவித்த சொத்துக்கள் கிடுகிடு … அசரவைக்கும் அண்ணாமலை அபிடவிட் !

தனது செலவுக்காக நண்பர்கள் உதவுதாக கூறும் அண்ணாமலையின் சொத்துக்கள் கோடிகளை தாண்டுவதுதான் சபாஸ் அரசியல்.

சமூகத்தை திரும்பிப் பார்க்க வைத்த திருநங்கைகள் !

கடந்த 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி  அப்போதைய முதல்வர் கருணாநிதி  அரசால் திருநங்கைகளுக்கு என தனி நலவாரியம் ஒன்று அமைக்கப்பட்டது. திருநங்கைகளைச் சிறப்பிக்கும் வகையில் இந்நலவாரியம் அமைக்கப்பட்ட நாளை திருநங்கைகள் நாளாக அறிவிக்க ...

என்னை கவனித்தால் உன்னை கவனிக்க மாட்டேன் – தேர்தல் அதிகாரியின் டீலிங் !

தூரத்திலிருந்து செய்தியாளர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அரங்கேறிய இந்த கூத்துக்களை கண்டு தலை கிறுகிறுத்துதான் கிடக்கிறார்களாம் லோக்கல் வட்டாரத்தில்.

ஏமாற்றத்தை தந்த பாஜக தேர்தல் அறிக்கை !

காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்குப் பதில் சொல்லும் விதத்தில் பாஜக தேர்தல் அறிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றத்தைத் தருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மதுரையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது சித்திரை திருவிழா !

நேர்த்திக்கடனாக தோல் பை மூலம் தண்ணீர் பீய்ச்ச ஏப்ரல் 20 ஆம் தேதி க்குள் கோயில் நிர்வாகத்திடம் முன்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 20-இல் சூப்பர் த்ரில்லர் பைண்டர் ரிலீஸ் !

செய்யாத குற்றத்திற்காக சிறைக்குச் செல்லும் சார்லி தன் குடும்பத்தோடு இணையத் துடிக்கிறார். இந்த வழக்கை கையாளும் நாயகன் குற்றத்தின் பின்னணியை எப்படி உடைத்து சார்லியை காப்பாற்றுகிறார் என்பது தான் இந்த ஃபைண்டர்.

4 முனைப் போட்டியில் யாருக்கு யார் எதிரி ?

நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்பதுபோல இடத்திற்குத் தகுந்தாற்போல குறி வைத்து செயல்படுகின்றன அரசியல் கட்சிகள்.

1000 கோடி+முதல்வர் பதவி ! சீமானிடம் ரேட் பேசியது எந்தக் கட்சி ?

யார் 1000கோடி+முதல்வர் பதவி என்று பேரம் பேசினார் என்பதை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். இல்லையென்றால் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாநிலத் தலைமை மற்றும் தேசியத் தலைமைக்கு வேண்டுகோள் வைப்போம்.