விஜயகாந்திற்கும் பாரத ரத்னா… அதியன் பதில்கள் (பகுதி- 8)

வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஏ சோதனைக் குட்படுத்தபட்டவர்களின் மரபணுக்கள் மலத்தில் உள்ள மரபணுக்களுடன் ஒத்துப்போகவில்லை என்று சிபிசிஐடி தரப்பில் கூறப்பட்டுள்ளது. வழக்கு என்னவாகும்? வழக்கில் உண்மையைக் கண்டறிய அடுத்த கட்டமாக என்ன சோதனை…

அமைச்சர் செந்தில்பாலாஜி பெற்றோர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை !

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை. அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக கூறி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில்…

டி ராஜேந்தர், ராமராஜன், பாக்யராஜ் போல் யார் வேண்டுனாலும் அரசியலுக்கு வரலாம் – விஜய் அரசியல்…

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. மதுரையில் பிறந்ததால், இவருக்கு வைகைப்புயல் என்ற பட்டம் கொண்டு மக்கள் அழைத்து வருகிறார்கள். தமிழ் சினிமாவின் பல்வேறு உயரங்களை எட்டினாலும், அவரின் குடும்பத்தினர்…

பாஸ்ட் புட் உணவுமுறைகளால் அதிகரிக்கும் இளவயது துர் மரணங்கள் !

இயற்கை உழவர்கள் கூட்டமைப்பின் சார்பில், "சந்தனம்" நகரமான திருப்பத்தூரில் நடைபெற்ற `சிறுதானிய உணவுத் திருவிழா’ இன்றைய பாஸ்ட் புட் காலத்திற்கு மாற்றாக பாரம்பரிய உணவு முறையை முன்வைக்கும் விழிப்புணர்வு நிகழ்வாக நடந்தேறியது. கடந்த பிப்ரவரி…

“இசைஞானியின் பெருந்தன்மை” –‘நினைவெல்லாம் நீயடா’ இயக்குனர் ஆதிராஜன் !

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக உருவாகியுள்ள படம் "நினைவெல்லாம் நீயடா". ‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம்…

சனாதனத்தின் எதிர்மரபு வள்ளுவர்மரபு – பேராசிரியர் கரு. ஆறுமுகத்தமிழன்

சனாதனத்தின் எதிர்மரபு வள்ளுவர்மரபு - பேராசிரியர் கரு. ஆறுமுகத்தமிழன் திருவள்ளுவரைச் சனாதனத் தர்ம, சனாதன இந்துன்னு சொல்கிறார்கள். மரபு என்று இவர்கள் இன்றைக்கு இந்து என்று பேசுகிறபோதெல்லாம்கூடச் சனாதனம் என்கிற ஒரு சொல்லை இழுத்துக் கொண்டு…

எம்.பி. தேர்தல் – 2024 மாற்றி யோசிக்கும் எடப்பாடி!

எம்.பி. தேர்தல் - 2024 மாற்றி யோசிக்கும் எடப்பாடி! தேனி மாவட்டத்தை பொருத்தவரை முக்குலத்தோர் சமுதாயத்தை சார்ந்தவர்களைத் தான் எந்தக் கட்சியாக இருந்தாலும் வேட்பாளர்களாக அறிவிக்கும். அதுதான் ஆண்டாண்டு கால வழக்கமாகவே இருந்து வருகிறது.…

வலசை தொலைத்த பேருயிர்…. வனங்களின் வழியே… தடங்களைத் தேடி… காட்டுயிர் பயணம்! பகுதி…

வலசை தொலைத்த பேருயிர்.... வனங்களின் வழியே... தடங்களைத் தேடி... காட்டுயிர் பயணம்! பகுதி - 3 யானை என்பது ஒற்றை உயிர் அல்ல. அதுதான் காடுகளின் ஆதார உயிரினம். அது இருந்தால் மட்டுமே மற்ற உயிர்கள் வாழும் சூழல் உருவாகும். அதனாலேயே இதனை பேருயிர்…

தேமுதிக இதுவரைக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து மறைமுகமாகவோ, அதிகாரப்பூர்வமாகவோ பேசவில்லை…

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் அவர்களுக்கும், சமீபத்தில் மறைந்த கழகத்தினருக்கும் இரண்டு நிமிட மௌன அஞ்சலியோடு தொடங்கிய கூட்டம்…

எந்நேரமும் எதுவும் நடக்கலாம் – அமோனியா பீதியில் எண்ணூர் கிராம மக்கள் !

சென்னை கடற்கரையோர பகுதியான எண்ணூரில் இயங்கிவரும், கோரமண்டல் உரத்தொழிற்சாலையில், கடந்த டிச-26 அன்று அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டதையடுத்து ஆலை தற்காலிகமாக மூடபட்டது. இப்போது என்றில்லை ஆலை தொடங்கிய நாள் முதலாகவே, ஆலையைச் சுற்றியுள்ள…