எம்.ஜி.ஆரின் வரிபாக்கி

10.3.1972 அன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு ஒரு கடிதம் வந்தது. அனுப்பியவர் அவருடைய தீவிர ரசிகர் திண்டிவனம் இரா.ஷெரிப். 40 ஆயிரம் மதிப்புள்ள தன்னுடைய வீட்டை விற்று அந்த பணத்தை மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு கொடுப்பதாகவும் அதைக்கொண்டு…

பக்கவாதத்திற்கு பின் வரும் பாதிப்புகளுக்கான சிகிச்சை முறை

இரத்தக் குழாய் அடைப்பினால் பக்கவாத நோய் பாதிக்கப்பட்டவர்கள் 6 மணி நேரத்திற்கு பிறகு வந்தால், செய்யப்படும் சிகிச்சை முறைப் பற்றி பார்ப்போம். பக்கவாத நோய்க்கான சிகிச்சை முறைகளை நான்கு வகைகளாகப் பிரிக்கிறோம். 1.அடைபட்ட இரத்தக் குழாயில்…

பக்கவாத நோய்க்கான முதல் 6 மணி நேர சிகிச்சை

சென்றவாரம் நாம் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முதல் 4½ மணி நேரத்தில் நோயாளி மருத்துவமனைக்கு வந்துவிட்டால் செய்யும் வைத்திய முறை பற்றி பார்த்தோம். 6 மணி நேரத்திற்குள்ளாக வந்தால் என்ன வைத்தியமுறை செய்யப்படும் என்பதை இந்த வாரம்…

நான் யார்?

கற்கால மனிதனின் போராட்டங்கள் தான் தற்போதைய நவீன காலத்தின் சாயல்கள். புவியியல் நிலைப்பாடு காலம் காலமாய் கண்டுள்ள மாற்றங்களை உணராமலேயே நான், எனது என்பதில் உறைந்து போகும் மனித மனங்களாலும், நிலையானது எதுவும் இல்லை; சக உயிரை நேசிக்கும் செயல்…

பொன்மனச்செம்மல் பட்டம் கிடைத்த வரலாறு

‘சர்காரு ஏழைப்பக்கம் இருக்கையில நாங்க சட்டத்திட்டம் மீறி இங்கே நடப்பதில்லை’. பேரறிஞர் அண்ணாவின் ஆட்சியில் மெட்ராஸ் மாநிலம் என்பது தமிழ்நாடு என பெயர் மாற்றம், சுய மரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தது. கை ரிக் ஷா ஒழிக்கப்பட்டது.…

முதல் 4½ மணி நேர சிகிச்சை

பக்கவாத நோய்க்கான மருத்துவ முறைகளில், முதல் 24 மணி நேரத்தில் செய்யப்படும் வைத்தியமுறைகள் பற்றி இந்த வாரம் பார்ப்போம். பக்கவாத நோயின் அறிகுறிகளுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, நினைவுடன் இல்லாத நேரத்தில் உடன்…

பக்கவாதத்துக்கான தீர்வுகள்…

பக்கவாத நோய் என்பது ஒரு நொடியில் வரும் நோயாகும். நன்கு பேசி, நடந்து கொண்டிருக்கும் ஒருவர் திடீரென தன் சுயநினைவை இழந்து கீழே விழுவாராயின் அவரை மூளை நரம்பியல் நிபுணரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். எவ்வளவு துரிதமாக அழைத்துச் செல்கிறோமோ, அவ்வளவு…

குறிப்பறிந்து செயல்படுவதிலும் குறிப்பை உணர்த்துவதிலும் சிறந்தவர்

1980 களில் தமிழக டெல்டா பகுதிகளில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் கடும் வறட்சிநிலவியது. அப்போது, தமிழகத்தின் முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்தார். கர்நாடகத்தின் முதல்வராக குண்டுராவ் இருந்தார். மக்களின் தண்ணீர் பிரச்னையை உணர்ந்த எம்.ஜி.ஆர்,…

மூளைக்காய்ச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்பு

மூளைக்காய்ச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்பால் ஏற்படும் பக்கவாத நோய் பற்றி இந்த வாரம் பார்ப்போம். நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் பாதிப்புள்ளாகும் போது ஒரு சில அறிகுறிகளைக் கொடுக்கும். அந்த வகையில் பார்க்கும் போது மூளையை கிருமிகள்…

கொழுப்பினால் வரும் பக்கவாத நோய்

கொழுப்பினால் வரும் பக்கவாத நோய் பற்றி இந்த வாரம் பார்ப்போம். நாம் உண்ணும் உணவில் புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், தாது உப்புகள், கனிமப் பொருட்கள் ஆகியவை தேவையான அளவு இருக்க வேண்டும். இந்த உயிர்ச் சத்துகளில் எவையேனும் அதிகரித்தாலும் சரி…