கல்லூரி ஆசிரியர்கள் கிள்ளுக்கீரைகள் அல்ல….

கல்லூரி ஆசிரியர்கள் கிள்ளுக்கீரைகள் அல்ல…. கலங்கரை விளக்கங்கள் பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ள 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளின்படி பொதுவாகப் பணியில் சேர்ந்து 5 ஆண்டுகளை நிறைவு செய்தவர்கள் 70ஆயிரமும், 10 ஆண்டுகளை நிறைவு…

சாம்பவான் ஓடை சிவராமன்- 14

கள்ளுக்கடையில் கள் குடிப்பதற்காக நூறு பேருக்கு மேல் நின்று கொண்டிருந்தார்கள். பருந்தைக் கண்டு பதுங்கும் கோழிக் குஞ்சைப் போலக் கூட்டத்தில் ஒளிந்து இருந்தவன் முடியைப் பிடித்து வெளியே இழுத்து வருகின்றான். கீரிப்பிள்ளையைக் கண்ட நல்ல பாம்பைப்…

திருச்சி பகீர் “இப்படி இருந்ததை_இப்படி ஆக்க_ரூபாய் ஒன்பது இலட்சமா…..?

"இப்படி இருந்ததை_இப்படி ஆக்க_ரூபாய் ஒன்பது இலட்சமா.....? படம்-1ல் உள்ளது திருச்சி, மேலப்புதூர், ஜோசப் கண் மருத்துவமனை அருகே 2015ல் அமைக்கபட்ட AC பஸ்டாப்பின் நிலை. படம்-2ல் உள்ளது மேற்படி பஸ்டாப்பையே நிறம் மாற்றி…

திருச்சியில் காதலனை கொன்று விட்டு காதலியை நாசப்படுத்திய சோகம்

திருச்சியில் காதலனை கொன்று விட்டு காதலியை நாசப்படுத்திய சோகம் திருச்சி மாவட்டம் சிறுகனூரை அடுத்த திண்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் அவரது மகன் தமிழ்வாணன் (23). இவர் அதேப்பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து…

திருச்சியில் விதிமீறல் கட்டிட விவகாரத்தில் பேரம் நடந்ததா ? -கோவிந்தராஜூலு

நகரத்தின் வளர்ச்சிக்கு தகுந்தார் போல் அந்தந்த பகுதிகளில் மக்களை கவரும் வண்ணம் வணிகவளாகங்கள், உணவுவிடுதிகள், திருமணமண்டபங்கள் உள்ளிட்ட கட்டிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத்தான் செய்கின்றன. ஆனால், அதில் எவ்வளவு கட்டிடங்கள் அரசின்…

கொடநாடு: தினகரனை குறிவைக்கும் எடப்பாடி

“கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளையின் பின்னணி குறித்து வெளியாகியுள்ள தகவல்களால், எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறார். ஜெயலலிதா இருந்தவரை அவர் ஓய்வெடுக்கச் செல்லும்போது மட்டுமே செய்திகளில் அடிபட்ட கொடநாடு எஸ்டேட், 2016 டிசம்பர்…

ஸ்ரீரங்கத்தில் ஒலித்த வைணவத்தின் சங்கொலி

ஒரு அரசியல் இயக்கத் தலைவரின் வழக்கம் போலான சாதாரண மேடைப் பேச்சு அது என்று, எவராலும் புறந்தள்ளிச் சென்று விட முடியாது என்றேக் குறிப்பிடுகிறார்கள் அந்தப்பேச்சினைக்கேட்டவர்கள். ரங்கம் ராகவேந்திரா ஆலய மண்டபத்தில் நிகழ்ந்தது அந்த அரங்கக்…

முதல்வர் மகளை கடத்த போவதாக மர்ம நபர்கள் மிரட்டல்..

உங்கள் மகளை கடத்தப் போகிறோம் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மர்ம நபர்கள் இமெயில் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி  கட்சியின் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால்  முதல்வராக  பதவி…

கலைஞருக்கே பூஜையா?

திராவிட இயக்கத் தமிழ் பேரவையின் இளைஞரணி சார்பில், மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா ஜனவரி 5 ஆம் தேதி சென்னை அன்பகத்தில் நடந்தது. இதில் திராவிட இயக்கத் தமிழ் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப வீரபாண்டியன்,…

பழைய கட்டிடத்தில் இயங்கும் லால்குடி அரசு மருத்துவமனை

1919 ஆம் ஆண்டில் கட்டிய பழைய கட்டிடத்தில் இயங்கும் லால்குடி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டித்தர மாவட்ட ஆட்சியர் மற்றும் தேசிய சுகாதார மிஷனின்(NHM)மருத்துவ இயக்குநர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை…