திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ! குமுறலில் கூட்டணிக் கட்சிகள் !

சமூக ஊடகங்களில் விசிக தரப்பில் கொந்தளிப்பு அதிகமாகவே இருந்தது. இரட்டை இலக்கம் கொடுக்காமல் திமுக ஏமாற்றிவிட்டது. ஒடுக்கப்பட்டோருக்கான கட்சிக்கு வாய்ப்பு தர திமுக மறுத்துவிட்டது என்ற ரீதியில் பதிவுகள் முகநூலில் அதிகம் இடம் பெற்றன.

”கால் கட்டும் படங்கள் சூப்பர் ஹிட்டும்” – ’பைக்கர்’ விழாவில் டாக்டர் ராஜசேகர் செண்டிமெண்ட்!

தெலுங்கில் தயாராகி, தமிழ், மலையாள மொழிகளில் ஏப்ரல்.03-ஆம் தேதி ரிலீஸ் ஆவதால் தமிழ்ப் படத்திற்கான டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் மார்ச்.23-ஆம் தேதி நடந்தது.

பத்திரிகையாளர்களின் நீண்டநாள் ஏக்கத்தை ஸ்கோர் செய்த அதிமுக !

சொந்தமாக வீடு கட்ட விரும்பும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகாரம் இல்லாத (ஆனால், நீண்ட காலமாகப் பணியாற்றும்) உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ10.இலட்சம்

பதவிக்காக பல இலட்சங்கள் ! பணமும் இல்லை… பதவியும் இல்லை… மிரட்டும் தவெக நிர்வாகி !

தமிழக வெற்றிக்கழகத்தில் தங்கப்பாண்டி சாதி பார்த்து பதவி வழங்குகிறார். வசதியான பெண்களிடம் பணத்தைப்பெற்றுக் கொண்டு தமிழக வெற்றிக்கழகத்தில் பதவி வழங்கி உள்ளார்.

100 சத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி மனித சங்கிலி பேரணி!

எதிர்வரும் சட்டசபை தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தியும், வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  துண்டு பிரசுரங்கள், பேரணி

இப்படி பண்ணா … எங்க பொழப்பு என்னாகுறது?

வணிகர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்ற இச்சூழலில் தேர்தல் முடிகின்ற வரை இன்னும் பல சிரமங்களை எதிர் நோக்க வேண்டிய இருக்கின்ற காரணத்தினால்,

அது என்னங்க …பாறை கோட்டை ? அது எங்கேங்க இருக்குது ?

மலைக்கோட்டை விரைவு ரயில் வண்டிக்கான வண்டி எண்ணினை நாம் பதிவிட்டால், மலைக்கோட்டை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் என்பதற்குப் பதிலாக இப்போது ... "பாறை கோட்டை அதிவிரைவு எக்ஸ்பிரஸ்" என்றே வருகிறது.

மத ரீதியாக பிளவுபடுத்தக் கூடாது ! எல்லோருக்கும் எல்லாம் வேண்டும் – சிஎஸ்ஐ பெர்னாண்டஸ்…

இன்றைக்கு மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் கிறிஸ்தவ நிறுவனங்கள் சேவை மனப்பான்மையோடு செயல்பட்டு வருகிறது என்பது எல்லோரும் தெரிந்த ஒன்று.

அரசியலைப் புரிந்து கொள்ளாமல் கோரிக்கைகளை வெல்ல இயலாது !

2016ஆம் ஆண்டு நடைபெற்ற கேரளா சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், NPS திட்டத்தை ரத்து செய்வோம் என்று CPI(M) கட்சி வாக்குறுதி அளித்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது.