Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
தேமுதிக கட்சி கூட்டணி – யாருக்கு பலன் !
தேமுதிகவை உள்ளே கொண்டு வந்தது திமுகவிற்கு மட்டுமே நன்மையை தேடித் தரப்போவதில்லை. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளுக்கும் நன்மையை தரும் ஒன்று.
காவு வாங்கும் நடிகர் கட்சி…
தனது தஞ்சாவூர் வருகையை வெறித்தனமாக கொண்டாடி மகிழ்ந்த விக்னேஷ், விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடியதை அந்த கதாநாயகன் நினைத்துக் கூட பார்க்கவில்லை. தங்கள் நண்பனை பார்க்க விஜய் வரவில்லையே என்று அவரது ரசிகர்கள்…
நீர் பாதுகாப்பும் பாலின சமத்துவமும் !
“பொதுவில் அன்றாட பயன்பாட்டிற்கான தண்ணீர் சேகரிக்கும் பொறுப்பு பெண்கள் தலையில்தான் சுமத்தப்படுகிறது.
மரண பயத்தைக் காட்டுறான் பரமா… நடுத்தர வயதினரே… உஷார் !
முப்பதுகளின் மத்திமப் பகுதியிலிருந்தே சம வயதுடையவர்களின், நண்பர்களின், நண்பர்களுடைய நெருங்கிய வட்டத்திலுள்ளவர்களின் மரணச் செய்திகள் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்துவிட்டன.
திமுகவை குப்புறத்தள்ளிய மக்கள் நலக் கூட்டணி !
ஓராண்டு இடைவெளியில் 2016 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் இயங்கிய அதிமுக தனித்தே போட்டியிட்டது.
மொழி வாரி இட ஒதுக்கீடு … தமிழகத்துக்கு 5 தலைநகரம் … என்ன சீமான் இதெல்லாம் ?
“இட ஒதுக்கீடு தமிழ்ச்சாதிகளுக்கு இடையே சாதிவேறுபாட்டை வளர்க்கிறது’ என்னும் ‘நாம் தமிழர் கட்சி’யின் குரல், ‘இட ஒதுக்கீடுதான் சாதியை வளர்க்கிறது’ என்னும் அப்பட்டமான சாதியவாதிகளின் குரல்.
ஸ்டேஷனில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் அரசு வம்ச அதிகாரி !
கோர்ட்டு பக்கமே போகாத, யோகமான கருப்பு கோட் காரர் ஒருவரை கையில் போட்டுக்கொண்டு இவர் ஆடும் ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல
சீட் வாங்கித்தருவதாக சொல்லி சீட்டிங்கா?
கட்சியின் நிறுவனரான மூன்றெழுத்து பெயரை கொண்ட அந்த நிர்வாகி, எம்.எல்.ஏ.வாக ஆசைப்படும் பெண் ஒருவருக்காக ரொம்பவே மெனக்கெடுகிறாராம்.
பொறையாறில் பொதிந்துள்ள 16 ஆம் நூற்றாண்டு பாரம்பரியம் !
1706 இல் தரங்கம்பாடிக்கு வந்த சீகன்பால்கு பொறையாரில் உள்ள ஒரு கிராமமான இன்றளவும் கடுதாசிபட்டறை என்று அழைக்கப்படுகிற இடத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக இயந்திரம் மூலம் அச்சடிக்கக்கூடிய அச்சகத்தை அமைத்தார்.
மது அருந்துவதில் தகராறு ! குத்தி கொலை செய்த நண்பா்கள்!
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செல்லூர் போலீசார் ரத்தவெள்ளத்தில் கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
