திருச்சியில் பயங்கரம்.. போலீஸ் துணையுடன் சோலார் பிளான்ட் தொழிலதிபர் கடத்தல்!   

திருச்சியில் பயங்கரம்.. போலீஸ் துணையுடன் சோலார் பிளான்ட் தொழிலதிபர் கடத்தல்!    திருச்சி சீனிவாசன் நகரில் வசித்து வருபவர் சுப்பிரமணி. இவர் சோலார் பிளான்ட் தொழில் செய்துவருகிறார். இவர் கடந்த டிசம்பர் மாதம் தொழில் நிமித்தமாக சிறுகனூர்…

மினிஸ்டர் எங்கேய்யா போறாரு… கண்டுபிடித்த உளவுத்துறை

மினிஸ்டர் எங்கேய்யா போறாரு... கண்டுபிடித்த உளவுத்துறை மல்கோவா மாவட்டத்திற்கென அமைச்சர் இல்லை. சமீபத்தில் நடைப்பெற்ற அரசு நிகழ்ச்சிக்கு அந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் கலந்துக் கொண்டார். காலையில் இருந்து நிகழ்ச்சிகளெல்லாம் முடித்து…

தூங்கா நகரில் துணிகரம்… டன் கணக்கில் கஞ்சா கடத்தல் விரட்டி பிடித்த தனிப்படை!  

தூங்கா நகரில் துணிகரம்... டன் கணக்கில் கஞ்சா கடத்தல் விரட்டி பிடித்த தனிப்படை!   மதுரையில் புகையிலை விற்றவருக்கு இட்லி கடை, பள்ளி கல்லூரி சிறார்களுக்கு கஞ்சா விற்பனை செய்தவருக்கு சைக்கிளில் உப்பு வியாபாரம், திருநங்கைக்குமருத்துவ உபகரணங்கள்…

ஜில்லுன்னு சினிமா!

ஜில்லுன்னு சினிமா! யாராவது சான்ஸ் கொடுங்கப்பா ...  எஸ்.ஏ.சி.யின்  ‘சட்டபடி குற்றம்” மூலம் கோலிவுட்டில் எண்ட்ரியானவர் கோமல் சர்மா. சுரேஷ்காமாட்சியின்‘ நாகராஜசோழன்,  ஆர்.கே.வின் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படங்களில் நடித்தும் தொடர்ந்து தமிழில்…

கபடி வீரரின் கடைசி மூச்சு… கண் கலங்கிய வீரர்கள்

கபடி வீரரின் கடைசி மூச்சு... கண் கலங்கிய வீரர்கள் கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் சத்தியமங்கலம் பஞ்சாயத்து பகுதி கணக்கப் பிள்ளையூரில் 8ம் ஆண்டு கபடி போட்டி ஊர் பொது மக்கள் சார்பாக கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இதில் 53 அணிகள் பல்வேறு…

“அரசுக்கு அஞ்சு லட்சம் மிச்சம்” “ஜெ” பாராட்டிய பத்திரிகையாளர்   

 கடந்த 30 ஆண்டுகளாக சிறுகதை, கவிதை, வானொலி நாடகங்கள், பத்திரிகை துறையில் சீனியர் ரிப்போர்ட்டர் எனத் தொடர்ந்து இயங்கி வருபவர்தான் ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. இதில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கல்கி நிறுவன இதழ்களில்தொடர்ந்து எழுதி வருபவர்.…

குடி குடியை கெடுக்கும்.. போதை பொளப்பை கெடுக்கும்..

குடி குடியை கெடுக்கும்.. போதை பொளப்பை கெடுக்கும்.. உலகை தற்போது ஆக்கிரமித்து அடிமை யாக்கும் பிரச்சனைகளுக்கு முக்கியமானதாக கருதப்படுவது போதை பொருட்கள் தான். பெரும்பாலான நாடுகள் இதன் பயன்பாட்டை தடுப்பதற்கும், ஒழிப்பதற்கும் பல்வேறு முயற்சிகள்…

இலக்கிய புரவலர் எஸ்.என்.எம். உபயதுல்லாவுக்கு இதய அஞ்சலி !

இலக்கிய புரவலருக்கு இதய அஞ்சலி! சமகாலத்தில் தஞ்சையின் ஆகச் சிறந்த அரசியல், கலை இலக்கிய ஆளுமைகளில் ஒருவர் எஸ்.என்.எம். உபயதுல்லா. கடந்த 19.2.2023 அன்று தஞ்சையில் அவர் இயற்கை எய்தி விட்டார். ராமநாதபுரம் மாவட்டம் அபிராமபுரம் கிராமத்தில்…

அனல் மின்நிலைய விரிவாக்க பணி டெண்டர் முறைகேடு..  சிபிஐ விசாரணை கேட்குது பெல் தொழிற்சங்கம்

அனல் மின்நிலைய விரிவாக்க பணி டெண்டர் முறைகேடு..  சிபிஐ விசாரணை கேட்குது பெல் தொழிற்சங்கம் சென்னை எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க பணிக்காக 560 மெகா உற்பத்தி திறன் கொண்ட கூடுதல் அலகை அமைக்க தமிழ்நாடு மின்வாரிய உற்பத்தி மற்றும் பகிர்மான…

டிரெண்டிங் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் !

தென் மாவட்ட பயணிகளின் வசதிக்காக மதுரை சென்னை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்வது ட்ரெண்டிங் போல பிரபலம் ஆகியுள்ளது. இந்த புதிய நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை பிப்-26 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய நிறுத்த…