ஆபாசமான ‘மார்பிங்“ படத்தை வைத்து அரசு டாக்டரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல்

மகனின் புகைப்படத்தை மாணவியுடன் ஆபாசமாக 'மார்பிங்' செய்து சேலத்தை சேர்ந்த அரசு டாக்டரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பலில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் பெண் உள்பட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். டாக்டர்கள் சேலம்…

தற்கொலைக்கு லீவு கேட்டு எஸ்கேப் ஆன எஸ்.ஐ. கண்டுபிடித்து இடமாற்றம் செய்த எஸ்.பி !

தற்கொலை செய்ய விடுமுறை கேட்டு மாயமான சப்-இன்ஸ்பெக்டரை கண்டுபிடித்து போலீசார் சமாதானம் செய்தனர். விழுப்புரம் விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் மகிபால்(வயது 59). இவர் மீது…

விளிம்பு நிலை மக்களுக்கு ஊக்கம் அளிக்கிற தலைவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும் –…

விளிம்பு நிலை மக்களுக்கு ஊக்கம் அளிக்கிற தலைவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும் - கருத்தரங்கத் தொடக்க விழாவில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத் துறையும்…

5 வருடமாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்தவர்களை கைது செய்த மதுரை போலிஸ் !

மதுரை மாநகர் தெப்பக்குளம் காவல் நிலைய எல்கையில் நடந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட மேல அனுப்பானடியை சேர்ந்த நேரு என்பவரின் மகன் சதீஸ் இரும்புக்கடை சதீஸ் கடந்த 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்ததால்…

காதல் திருமணம் செய்த ஜோடியை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த பஞ்சாயத்தார்கள்! திருமணத்திற்கு சென்ற…

காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடியை சமுதாய கட்டுப்பாடு என்ற பெயரில் ‘கட்டப்பஞ்சாயத்து’ செய்து அவ்விருவரின் குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததோடு, அத் திருமணத்தில் கலந்து கொண்ட அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களை இடுப்பில் துண்டை…

தமிழைத் தேடி விழிப்புணர்வு பரப்புரை மதுரையில் நிறைவு நாள்…..

தமிழ்மொழி தொடர்பாக அரசு இயற்றுகின்ற சட்டங்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குதொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை. தமிழ்மொழியை காக்க இன்னொரு மொழிப்போர் நடத்த வேண்டியுள்ளது. வணிக நிறுவனங்களில்…

மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட களப்பணி !

மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலகுகள் 52, 53 மற்றும் 55 சார்பாக கள்ளந்திரி, ஆமந்தூர்பட்டி மற்றும் தொப்புலாம்பட்டியில் களப்பணி நடைபெற்றது. பிட் இந்தியா, ஹெல்த்தி இந்தியா என்பதை வலியுறுத்தும் விதமாக…

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதிக்கு மருத்துவ குழு சிகிச்சை !

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதி முறையாக உணவு எடுத்து கொள்ளாததால் சோர்வு மருத்துவ குழு சிகிச்சை உலக புகழ்ப்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பார்வதி என்கிற 27 வயது பெண் யானை கோவில் வளாகத்தில்பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த…

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த நிகழ்ச்சி !

தென்புலம் அறக்கட்டளை ஏற்பாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரையின் படி ஏற்பாடு செய்யப்பட்டது . கல்லூரி முதல்வர் முனைவர். வெண்ணிலா வரவேற்றுதமிழ், ஆங்கிலம், வணிகவியல், மற்றும் கணிததுறை…

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இயற்கை வாழ்வியல் முகாம் !

இயற்கை வாழ்வியல் முகாம் காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் ஏழாவது இயற்கை வாழ்வில் முகாம்  நடைபெற்றன. அருங்காட்சியக பொருளாளர் வழக்கறிஞர் செந்தில் குமார் தலைமை வகித்தார். அருங்காட்சியக ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் வாழ்த்துரை வழங்கினார் மேலூர்…