Browsing Tag

திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள்

திருச்சி புத்தகக் கண்காட்சி : தவிச்ச வாய்க்கு தண்ணீர் வைக்க நாலு நாளா ? திருத்தப்படுமா மாவட்ட…

”அட நீங்க வேற. புத்தகக்கண்காட்சி தொடங்கி மூன்றாவது நாள்தான் குப்பை கூடையை கொண்டு வந்து வைத்தார்கள். நாவறண்டு போனவங்களுக்கு குடிக்க தண்ணீர்கூட இல்லை. கேட்டால், வியாபாரம் பண்ணதானே வந்திருக்கீங்க.

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 12

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் - 12 நம் அறிவுப் பேராசான் திருவள்ளுவர் சொல்வார். செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று. அவர் அறிவுக்கு முன்னுரிமை கொடுத்தார் என்றால் இவர் இரண்டையும் சமமாகப்…

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 2

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் - பதிவு 2 மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்களில் கவிதை, சிறுகதை என எழுத்து மட்டுமல்ல. பாட்டு, நடனம், வீணை வாசிப்பு எனப் பன்முகக் கலைத் திறனுள்ள எழுத்தாளர் கவிஞர் தனலெட்சுமி அவர்கள்.…

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 1

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் - 1 அன்பிற்கினியவர்களுக்கு... வணக்கம்... இன்று முதல் திருச்சி மாவட்ட எழுத்தாளர்களைத் தொகுக்கும் பணி இனிதே ஆரம்பமாகிறது. மலைக்கோட்டை மாவட்ட வளரும் எழுத்தாளர் ந.…