Browsing Tag

குளித்தலை

கபடி வீரரின் கடைசி மூச்சு… கண் கலங்கிய வீரர்கள்

கபடி வீரரின் கடைசி மூச்சு... கண் கலங்கிய வீரர்கள் கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் சத்தியமங்கலம் பஞ்சாயத்து பகுதி கணக்கப் பிள்ளையூரில் 8ம் ஆண்டு கபடி போட்டி ஊர் பொது மக்கள் சார்பாக கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இதில் 53 அணிகள் பல்வேறு…

இந்து அறநிலைத் துறையில் தில்லுமுல்லு… வசூல் வேட்டையில் இணை ஆணையர்… கதறும் செயல்…

இந்து அறநிலைத் துறையில் தில்லுமுல்லு... வசூல் வேட்டையில் இணை ஆணையர்... கதறும் செயல் அலுவலர்கள்! இந்து சமய அறநிலையத்துறை திருப்பூர் மண்டலத்தில் திருப்பூர், கரூர் ஆகிய இரு மாவட்டங்கள் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில்…

குளித்தலையில் ஆடு மேய்த்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்த வந்த 3 பேர் போக்சோவில் கைது

குளித்தலையில் ஆடு மேய்த்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்த வந்த 3 பேர் போக்சோவில் கைது கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மேட்டு மகாதானபுரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் வயது 16. இவர் பத்தாம் வகுப்பில் பெயிலானதால் பெற்றோர்கள், இவரை…

2020-ல் நடந்த கொலை வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை. கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பரபரப்பு…

கடந்த 2020-ல் நடந்த கொலை வழக்கு.. மூன்று பேருக்கு ஆயுள்... கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள நங்கவரம் பேரூராட்சி, நச்சலூர் தாட்கோ காலனி சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரது மகன் வடிவேல்…

குளித்தலை பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்..!

அங்குசம் செய்தி எதிரொலி கடந்த வாரம் முதல் வாரத்தில் நமது அங்குசம் செய்தி இதழில், "கலைஞர் வென்ற முதல் தொகுதியில் பேருந்து நிலையத்திற்காக 3 தலைமுறையாக போராடும் மக்கள்" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியில், “கரூர்…