Browsing Tag

திருச்சி

மைனர் பெண்ணு என்னாச்சு மூடி மறைக்கும் போலிஸ்…

மைனர் பெண்ணு என்னாச்சு மூடி மறைக்கும் போலிஸ்... தனலட்சுமி என்ற 16 வயது பெண் பத்து நாட்களுக்கு முன் காணாமல் போனதாக அவரின் தாய் வனிதா ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தார். அதன் அடிப்படையில் ஸ்ரீரங்கம் காவல்…

திருச்சி பேருந்து நிலையத்தில் 17 வயது சிறுமி மாயம்..

திருச்சி பேருந்து நிலையத்தில் 17 வயது சிறுமி மாயம்.. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கடந்த 9/11/2020 அன்று இரவு நர்மதா 17/2020 தனது தாயுடன் செங்கிப்பட்டி செல்ல பேருந்துக்காக காத்து இருந்துள்ளனர். இந்நிலையில் சிறுமி பாத்ரூம் செல்வதாக…

திருச்சியில் பேருந்து ஓட்டுநரை தாக்கிய ஆசாமிகள் கைது..

திருச்சியில் பேருந்து ஓட்டுநரை தாக்கிய ஆசாமிகள் கைது.. திருச்சி மத்திய பேருந்து நிலையம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை மாநகர பகுதியில் கட்டுப்படுத்துவதற்காக மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின்பேரில் மாவட்ட ஆட்சியர்…

திருச்சியில் சிறுவர்களை குறிவைக்கும் மர்ம கும்பல் பெற்றோர்களே…

திருச்சியில் சிறுவர்களை குறிவைக்கும் மர்ம கும்பல் பெற்றோர்களே உஷார்... திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அன்பு நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் இவரது மகன் அர்ஜுன் கார்த்திக் (வயது-12) இவர் நேற்று 12/11/2020 மதியம் 1.30…

திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஆலோசனை மற்றும் தீர்மானம்…

திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஆலோசனை மற்றும் தீர்மானம் கூட்டம்: கடந்த 10/11/2020 அன்று திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஆலோசனை மற்றும் தீர்மானம் கூட்டம் திருச்சி ஏழாம் சுவை ஹோட்டலில் நடைபெற்றது.…

திருச்சியில் தங்கும் விடுதிகளில் ஜல்சாகளின் மன்மத லீலைகள்

திருச்சியில் தங்கும் விடுதிகளில் ஜல்சாகளின் மன்மத லீலைகள்... கோவில் நகரமாம் திருச்சியில், கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரத்தொடங்கியுள்ளனர். பெரும்பாலான கோவில்கள் திறக்கப்பட்டு இருப்பதால் விசேஷ…

திருச்சி இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சரண்

திருச்சி இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சரண் நேற்று 24/ 9 /2020 திருச்சி மிளகு பாறையில் மனைவி பவித்ரா மற்றும் மாமியார் கலைச்செல்வி ஆகியோரை கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் உலகநாதன்( பவித்ராவின்…

திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி திடீர் மாற்றம் ஏன்?

திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி திடீர் மாற்றம் ஏன்? திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி மாற்றம் திருச்சி மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் வன்முறை நிகழ்விலிருந்து பாதுகாத்து அவர்களுக்கு மறுவாழ்வு…

திருச்சி சட்டக்கல்லூரி மாணவியை கடத்திய மாணவன் கைது

திருச்சி சட்டக்கல்லூரி மாணவியை கடத்திய மாணவன் கைது பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்தவர் குணாநிதி உயர்நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். இவர் மகன் பாரத் குணா (வயது-28) திருச்சி சட்ட கல்லூரியில் படித்து வந்த நிலையில்

கல்வி நிறுவனங்களில் மாணவ மாணவிகள் தொடரும் தற்கொலைகளின் பட்டியல்

டெல்டா கல்வி நிறுவனங்களில் அடுத்தடுத்து மாணவ மாணவிகள் தற்கொலைகள் பட்டியல் சமீபகாலமாக தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் இயங்கி வரும் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்கள் தற்கொலை என்பது பெருமளவு காணப்பட்டு வருகிறது. இதில்…