Browsing Tag

admk

தமிழகத்தின் திருப்புமுனை : திருச்சி தேர்தல்களம் சொல்வது என்ன ?

திருச்சி மாவட்டத்தை பொறுத்தமட்டில், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், திருவெறும்பூர், துறையூர் (தனி), இலால்குடி, முசிறி ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளை கொண்டிருக்கிறது.

ஓட்டுக்கு பணம் தரும் பழக்கமே இல்லை – ஏசி சண்முகம் பணம் கொடுத்தும் ஜெயிச்சதே இல்லை – பிடிஆர் !

ஏ.சி.சண்முகத்துக்கு வாக்குக்குப் பணம் கொடுக்காமல் தேர்தலைச் சந்தித்த வரலாறு கிடையாது. வாக்குக்குப் பணம் கொடுத்து வெற்றிபெற்ற வரலாறும் கிடையாது.

அதிமுக ஓட்டை யாராலும் பிரிக்க முடியாது ! – பழ.கருப்பையா பேட்டி

திமுகவினர் தேர்தல் நேரத்தில் எல்லாவற்றையும் திசை திருப்ப முயல்கிறார்கள். மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கோ.தளபதி சட்ட விரோதமாக கல்குவாரி நடத்துகிறார்.

85 வயது மேலானவர்களுக்கு வீட்டிலேயே ஓட்டுப்பதிவு நடந்தது எப்படி ?

ஜனநாயகத்தில் பெருமைப்படக் கூடிய ஒரு தருணம். அதிகாரிகள், போலீஸ், புகைப்படக்காரார் அனைவருக்கும் மிக்க நன்றி.

அதிமுக வேட்பாளரை ஆதரித்து  இயக்குனர் ரவிமரியா பிரச்சாரம்

நட்சத்திர பேச்சாளர் திரைப்பட நடிகரும் இயக்குனருமான ரவிமரியா அவர்கள் வெற்றி வேட்பாளர் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி ஆர் மனோகரன் அவர்களை ஆதரித்து திருவானைக்கோவில் பகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

திருவானைக்கோவில் பகுதியில் திவிர பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளா் ஆர் மனோகரன்

சிறப்பு அழைப்பாளராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமை கழகத்திலிருந்து அறிவிக்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  பழ கருப்பையா

 ஸ்டிக்கர் அரசியல் ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் ! கொந்தளிக்கும் பொதுமக்கள்…!

தேர்தல் காலத்தில், தனியார் சொத்துகளில் உரிமையாளர் அனுமதி இல்லாமல் எந்தவித பிரச்சார பொருட்களையும் ஒட்டுவது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது.

நான் யாரென்று தெரியாத போதே வெற்றி பெற வைத்தவர்கள்…. அன்பில் மகேஸ் பொய்யாமொழி நெகிழ்ச்சி!

கடந்த ஐந்து ஆண்டுகளில் திருவரம்பூர் தொகுதியில் மட்டும் ₹450 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே விளையாட்டு வீரர்களுக்காக ஒலிம்பிக் அகாடமி இத்தொகுதியில்தான் அமைக்கப்பட்டுள்ளது.

கோட்டையை பிடிப்பாரா, நடிகர் விஜய் ? திருச்சி கிழக்கு தொகுதி சொல்வது என்ன ?

முதல்முறையிலேயே, 234 தொகுதிகளுக்குமான வேட்பாளரை அறிவித்திருக்கும் நிலையில், த.வெ.க. தலைவரும் நடிகருமான ஜோசப் விஜய் சென்னை – பெரம்பூர், திருச்சி – கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்திருப்பதும்

நான் கருத்துக்கணிப்பு எடுக்கவில்லை, அது ஒரு மோசடி

தற்போது இந்த வாக்குச் சதவீதத்தில் மாற்றம் இருக்கலாம். ஆனால், தான் விரும்பும் கட்சிக்குத்தான் வாக்கு என்பவர்கள் கணிசமானோர் உள்ளனர். அவர்களில் கணிசமானோர், இந்த இரு கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.