Browsing Tag

Angusamseithi

பார் டூ சந்துக்கடை-மந்திரியின் புதிய ரூட்

நீதிமன்றத்தின் உத்தரவின் படி தமிழகத்தில் பார் கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால்  சட்ட விரோதமாக சந்துக்கடை முறையை நடைமுறைப்படுத்த அமைச்சர்  முடிவு செய்துள்ளார். கொரோனாவை முன்னிட்டு தமிழகம் முழுவ தும் பார்கள் மூடப்பட்டிருந்து…

மேயரை அலறவிட்ட மாஜி மேயர் எமிலி – தரைக்கடை வியாபாரிகளிடம்…

திருச்சி மாநகராட்சி பகுதியில் பல்வேறு தரைக்கடைகள், சிறுகடைகள், சாலையோர கடைகள் இயங்கி வருகின்றன. பொருளாதார வசதியற்ற சிறு வியாபாரிகள் தினமும் கடன் வாங்கி தங்கள் தொழிலைத் தொடங்கி, நடத்தி, அன்றைய தினமே கடனை முடித்து தங்களுடைய பிழைப்பை நடத்தி…

மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு  மடல்..

புலவர் க.முருகேசன் அவர்கள் எழுதி வரும் திறந்த மடல் அங்குசம் செய்தி இதழ் வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. அரசியல் களத்தில் 70 ஆண்டு காலம் எழுதியும், பேசியும் வந்துள்ளார். 85 வயதிலும் போராடக் களங்களில்…

சுயேட்சைகள் ராஜ்ஜியமான களக்காடு நகராட்சி!

கழகங்களின் கலாட்டாவால் கைமாறிய அவலம்..! கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து திமுக வசப்படுத்தி வைத்திருந்த பேரூராட்சி தான் நெல்லை மாவட்டம், களக்காடு பேரூராட்சி. ஜெயலலிதா ஆட்சியின் போதே இந்தப் பேரூராட்சியின் சேர்மனாக வெற்றிக்கொடி…

மணப்பாறை மாவட்டமாவது எப்போது…? ஏங்கிக் காத்திருக்கும் மணப்பாறை…

சென்னை மாகாணமானது 13 மாவட்டங்களை கொண்டு செயல்பட்டு வந்த நிலையில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்பவும், மக்கள் தங்கள் குறைகளை மாவட்ட நிர்வாகத்திடம் தெரியப்படுத்த நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதை தவிர்க்கவும், நிர்வாக வசதிக்காகவும் மாவட்ட…

தொழில்அதிபருக்கு  பஸ்ஸ்டாண்ட் விற்பனையா? தர்மபுரி ஹாட் டாக்…

தமிழ்நாட்டின் வடமாவட்டமாக உள்ள தர்மபுரி, வளர்ச்சி அடைந்து வரும் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாகவும் ஒகேனக்கல் மற்றும் தீர்த்தமலை ஆகிய முக்கிய சுற்றுலாத் தலங்களும் கொண்ட மாவட்டமாகவும் தர்மபுரி விளங்குகிறது. பல்வேறு சிறப்புகள் கொண்ட தர்மபுரி…

உயிலே சிறந்தது

ஒரு  சொத்தை, அப்பா மகனுக்கு உயிலாக எழுதி வைப்பதுண்டு. அந்த உயில் அப்பாவின் மரணத்திற்குப் பின் புழக்கத்திற்கு வரும். ஒரு வேளை அப்பா சொத்தை அதன் பின் வேறு ஒருவருக்கு எழுதி வைக்க நினைத்தாலும், மாற்றிக் கொள்ளலாம். அல்லது துணை உயிலாக…

வாரிசு அரசியல் அரங்கேறியது இனி மதிமுக…?

கடந்த மார்ச் 23ஆம் தேதி சென்னையில் மதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி வராத காரணத்தினால் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயலாளர்கள்…

பா.ஜ.க.வின் மக்கள்விரோத செயல்பாடு- வீடுவீடாக கொண்டு செல்வோம்

இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் பேட்டி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக இளைஞர் அணித் தலைவராக திருச்சியைச் சேர்ந்த லெனின் பிரசாத் என்பவர் தேர்வாகியிருப்பது தமிழக காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் ஆச்சர்யத்தையும், பரபரப்பையும்…

மணல் Vs  எம் சாண்ட் அக்கபோர்.. மந்திரியின் நிழல் யுத்தம்

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் முக்கிய அரசியலாக மணல் அள்ளும் வணிகம் மாறிவிட்டது. கடந்த ஆட்சியில் மணல் கொள்ளை அதிகரித்து வந்த நிலையில் எம்.சாண்ட் மணல் விற்பனையும் அதிகரித்தது. இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் ஒருபடி மேலே சென்று…