“நேர்மையா உழைச்சு சம்பாரிச்ச பணம் தான் நிலைக்கும், நிம்மதிய கொடுக்கும்” இந்த ஒரு வரி வசனத்தை இரண்டரை மணி நேரப்படத்தில் ஒரேயொரு இடத்தில் மட்டும் வைத்துவிட்டு, டிசைன் டிசைனாக சீட்டிங் ஆட்டத்தை வெளிப்படுத்தி மிரள வைக்கிறார்
“வாழ்த்துச் சொல்லணும்னு எனக்கும் ஆசை தான். ஆனா இப்ப அசெம்ப்ளி கூட்டம் நடந்துக்கிட்டிருக்கு. அவரும் பிஸி ஷெட்யூலில் இருப்பதால் அவரை தொந்தரவு பண்ண விரும்பலை.
இந்தப் படத்தை மக்களிடம் அதிகளவில் கொண்டு சேர்க்க தயாரிப்பாளர்கள் எடுத்துள்ள முயற்சி மிகப்பெரியது. இந்த கான்சிட்டி குடும்பத்துடன், நண்பர்களுடன் சென்று பார்க்ககூடிய படம்.
“எழுபது-எண்பது வருசத்துக்கு முன்னால ஒரு மலையடிவாரத்துல காளக்கம்மாய்பட்டின்னு ஒரு கிராமம் இருந்துச்சு. அங்க இருந்த ஜனங்கலெல்லாம் தாயா, புள்ளையா, அண்ணன் –தம்பியா ஒத்துமையா வாழ்ந்தாங்க.