Browsing Tag

dmk

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்  அஇஅதிமுக எம்.எல்.ஏக்களை அமைச்சரவையில் சேர்க்க விரும்பினால், அரசமைப்புச் சட்ட ரீதியாக மிகவும் தெளிவான ஒரே வழி, அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, முறையாக தவெக கட்சியில் இணைந்து,

வாக்காளர்களுக்கு  அன்பில் மகேஸ் பொய்யாமொழி நன்றி அறிவிப்பு!

தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். பொன்மலை, காட்டூர் மற்றும் திருவெறும்பூர் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட பின்வரும் இடங்களில் வீதி வீதியாகச் சென்று நன்றி தெரிவித்தார்.

அன்புள்ள முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு….

உங்களைச் சுற்றி இருந்த ஒரு சில இரண்டாம் கட்ட தலைவர்கள் நமது ஆட்சி நன்றாக நடக்கிறது என்பது போல உங்களிடம் சாமரம் வீசி சமூகத்தில் நடக்கக்கூடிய அவலங்களை உங்களிடம் இருந்து மறைத்திருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்திருக்கிறது .

த.வெ.க வினர் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை – எம்.பி கிறிஸ்டோபர் திலக் பேட்டி

த.வெ.க அரசை கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்த வேண்டும் அவர்களுடன் அவ்வப்போது ஆலோசனை செய்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்

அண்ணாவும் கலைஞரும் வளர்த்த கட்சியை அம்போனு விட்டுடாதீங்க தலைவரே ! ஆதங்கப்படும் பிரபல கவிஞர் !

கட்சிக்காகவே கொடி பிடிச்சவன், போஸ்டர் ஒட்டுனவன், ஆட்டோவுல வேன்ல தொண்டைக்கிழிய பிரச்சாரம் பண்றவனு  குறைந்தபட்சம் மாவட்டத்திற்கு ரெண்டு பேரா கட்சி நிதி வாங்காமல் நிறுத்தி பாருங்க .திமுகவை எந்த கொம்பனாலும்  அசைக்க முடியாது.

இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றிகள் இரண்டு !  அரசியல் சுவையானது!

நான்காக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைப் பாதியாகக் குறைந்துவிட்ட நேரத்தில் சட்டமன்ற உறுப்பினராக ஆகியிருக்கும் தோழர் வன்னியரசு 

இந்த தேர்தலில் நடந்திருப்பது புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி – விளாசிய மு.க.ஸ்டாலின்

தோல்வியின் போது ஆதங்கத்தை கொட்டுவது இயல்பானதுதான்...ஆனால் அது பழியாக இருக்கக் கூடாது...ஆய்வு செய்வது அவசியம்தான் ஆனால் அடுத்தவர் மீதான அவதூறாக இருக்கக் கூடாது...

தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி தொடங்கியது அரசுக்குத் தலைவலியும் !

முதல் அமைச்சர் விஜய் “சமூகநீதி, சமத்துவம், மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் நலம் - இவற்றைப் போற்றும் அரசாகவும், அனைவரும் விரும்பும் அரசாகவும் இருக்கும்.

கலைஞராக இருந்திருந்தால் கனக்கச்சிதமாக முடித்திருப்பார் !

சோசியல் மீடியாக்களில் பட்டியல் சமூகத்திற்கான உரிமைகளை  பேசினால் இன்ஸ்டன்ட் போராளி ஆகிவிடலாம் என்று நினைப்பவர்கள் கூட, வன்னியர் சமூகத்திற்கான இட ஒதுக்கீடு என்று வந்தால் ஓடிப் போய் பொடக்காளியில் ஒளிந்து கொள்வார்கள்.

சாதி பார்க்காமல் வேட்பாளர்களை நிறுத்தியதா, த.வெ.க.? உண்மை என்ன ?

திராவிடக் கட்சிகளின்   சாதி சூத்திரத்தையே தமிழக வெற்றிக்கழகமும்  கடை பிடித்திருந்தது. தமிழக வெற்றிக்கழகம் சாதி பார்த்தே தன் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.