“தற்போதைய இளசுகளின் மனசையும் தமிழ்க் குடும்ப உறவுகளின் மதிப்பையும் சொல்லும் மிகச்சிறந்த பொழுது போக்குப் படம். இதை அருமையாக எழுதி இயக்கியுள்ளார் இளன்” என்கிறார் ஸ்ரீநிதி சாகர்.
‘தாய்கிழவி’யின் முதல் புரமோ நிகழ்ச்சி சென்னை தாஜ் கோரமண்டல் 5 ஸ்டார் ஓட்டலில் பிப்.22-ஆம் தேதி இரவு நடந்தது. விழா நடந்த அரங்கிற்கு வெளியேயும் உள்ளேயும் மதுரை அருகே உள்ள கிராமம் ஒன்றினை அச்சு அசலாக செட் போட்டு,