Browsing Tag

trichy

திட்டங்களை எடுத்துரைத்தாலே வெற்றி உறுதி…!திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…

தமிழகத்தில் எங்கு பேசினாலும் எனது தொகுதிக்கு உட்பட்ட சூரியூர் கிராமத்தின் ஜல்லிக்கட்டு பெருமையைப் பேசுவேன். தமிழக துணை முதலமைச்சரும் திருச்சி ஜல்லிக்கட்டு என்றால் அது சூரியூர் தான் எனக் குறிப்பிடுவார்.

அதிமுக வேட்பாளரை ஆதரித்து  இயக்குனர் ரவிமரியா பிரச்சாரம்

நட்சத்திர பேச்சாளர் திரைப்பட நடிகரும் இயக்குனருமான ரவிமரியா அவர்கள் வெற்றி வேட்பாளர் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி ஆர் மனோகரன் அவர்களை ஆதரித்து திருவானைக்கோவில் பகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

திருவானைக்கோவில் பகுதியில் திவிர பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளா் ஆர் மனோகரன்

சிறப்பு அழைப்பாளராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமை கழகத்திலிருந்து அறிவிக்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  பழ கருப்பையா

மண்ணச்சநல்லூரில் கதிரவன் உதிப்பதை யாராலும் தடுக்க முடியாது…!

மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ மீதான சிறப்புகளையும், அவர் மீது மற்றவர்கள் கூறும் அவதூறுகளையும் இங்குள்ள மக்கள் அறிவார்கள். பெயர் கதிரவன், ஓட்டளிக்க வேண்டிய சின்னமும் கதிரவன் தான்.

இராசியில்லாத இலால்குடி எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியன்…!

என்னதான், கே.என்.நேருவுடன் பிணக்கு என்றாலும் அதை வெளிப்படையாகவோ, அல்லது அரசியல் சாதுர்யத்துடனோ அணுகுவதற்கு பதிலாக, பேஸ்புக் உள்ளிட்டு பொது தளத்தில் அதனை எடுத்து சென்றதுதான் இவ்வளவுக்கும் காரணம் என்கிறார்கள் மற்றொரு தரப்பில்.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை…!

திருவரங்கத்தில் பல்பொருள் அங்காடி உரிமையாளரே தாக்கிய ரவுடி கைது திருச்சி ஏப்15 - திருச்சி சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்தவர் திலீப் குமார். காது கேளாதவர்.இவர் அதே தெருவில் பல்பொருள் அங்காடி வைத்து நடத்தி வருகிறார்.

கணக்கு காட்டவா சிறப்பு பேருந்துகள்…?

தனியார் பேருந்துகளோ புளி மூட்டை போல பயணிகளை ஏற்றிச் செல்கிறது.சிறப்பு பேருந்துகளை வழக்கமான பேருந்துகள் போல எல்லா ஸ்டேஜிலும் நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும் என்பது அல்ல வாதம்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பு…!

அன்பில் மகேஸ், கடந்த ஐந்து ஆண்டுகளில் கழக அரசு செயல்படுத்திய சாதனைத் திட்டங்களையும், குறிப்பாக அந்தந்த வார்டுகளில் நிறைவேற்றப்பட்ட உட்கட்டமைப்புப் பணிகளையும் விரிவாக எடுத்துக் கூறினார்.

மக்கள் நலத்திட்டங்களால் மகுடம் சூடிய மண்ணச்சநல்லூர் கதிரவன்…! உதயநிதி புகழாரம்…!

வருகிற சட்டமன்ற பொது தேர்தலில் வெற்றி பெற்று திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தவுடன் மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000-இல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படும். மாணவர்களின் கல்வி உதவித்தொகை ரூ.1000-இல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்திக் கொடுக்கப்படும்.

காலை 7 மணிக்கே பிரச்சார களத்தில் ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் ஆர்.மனோகரன்…!

ஏப்ரல்-11 அன்று அந்தநல்லூர் வடக்கு ஒன்றியம், திருச்செந்தூரை ஊராட்சி, ஜீயபுரம் கடைவீதி, பெரியகருப்பூர், சின்னகருப்பூர், மேக்குடி, கடியாக்குறிச்சி, அல்லூர் ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார்.