Daily Archives

June 16, 2025

ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான சாபக்கேடு..!

பொய்ப் போராளிகளின் மௌனமும் எடிஜிபி அரெஸ்டும்..? திருவள்ளூரை சார்ந்த தலித் இளைஞன் தனுஷ், தேனி மாவட்டத்தை சார்ந்த ‘வடுக’ வகையறா பெண்ணை காதலித்து பெண் வீட்டார் எதிர்ப்பையும் மீறி கலப்பு மணம் செய்கிறான். சமுக மற்றும் பொருளாதார ரீதியாக…

2025 Angusam Book JUNE 16 – 30 அங்குசம் இதழ்

2025 Angusam Book JUNE 16 - 30 அங்குசம் இதழ் தமிழகத்தின் மையத்தில் இருந்து மாதம் இருமுறை வெளியாகிறது. அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டும் - தொடர்பு  - 9488842025

அங்குசம் செய்தி எதிரொலி ! டிஜிபி பிறப்பித்த அதிரடி உத்தரவு !

சமீபத்தில் திருச்சி மாநகரில் நள்ளிரவில்  ஒரு குறிப்பான குற்றச்சம்பவம் தொடர்பாக, பிரத்யேகமான தகவல் ஒன்றை தெரிவிக்கும் பொருட்டு குறிப்பிட்ட காவல் எல்லைக்குட்பட்ட

திருச்சி கிழக்கு மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு கூட்டம்

திருச்சி கிழக்கு மாவட்டம், 18 வது வார்டு, பூக்கொல்லை கிளை, மனிதநேய மக்கள் கட்சி சார்பாக, மதுரையில் ஜூலை 6  (2025) ஞாயிற்றுக் கிழமை வக்பு ஒழிப்பு சட்டத்தை ரத்து செய்

கொரியர் வாகனத்தில் தீ விபத்து ! பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்!

சாத்தூர் டோல்கேட் அருகே திருநெல்வேலியில் இருந்து பெங்களூரை நோக்கி சென்ற கொரியர் கண்டைனர் லாரியில் திடீர் தீ விபத்து ஓட்டுனர் சுதாரித்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு

திருச்சி அரசு மாதிரி பள்ளி மாணவி மர்மமான முறையில் மரணம்!

திருச்சி தூவக்குடி அரசு மாதிாிபள்ளி 12ம் வகுப்பு பயின்ற பிரித்திகா என்ற மாணவி மர்மான முறையில் மரணம். இது தொடா்பாக மக்கள் அதிகாரம் தொிவித்துள்ள

தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடு குறித்த கருத்துக்களின் தொகுப்பு

மிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல்துறை தலைவர் அவர்கள் தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடு குறித்த பகிரப்பட்ட கருத்துக்களின் சாராம்சம்

பள்ளி மாணவா்களை குழந்தை தொழிலாளா்களாக உருவாக்கும் அரசு பள்ளி அட்மிஷன் !

அட்மிஷன் போட வரும் பெற்றோரை ஒருமையில் பேசுவது, நாற்காலி கொடுக்க மறுப்பது, பயமுறுத்தும் தொனியில் பேசுவது  போன்ற சுயமரியாதையை பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளும்

எஸ்.எம்.எஸ். லாரி சர்வீஸ் இல்ல வரவேற்பு விழா !

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எஸ்.எம்.எஸ். டிரான்ஸ்போர்ட் இல்லத் திருமண வரவேற்புவிழா, திருச்சி – தஞ்சை பிரதான சாலையில் அமைந்துள்ள காட்டூர் சிங்காரம் மஹாலில்

காமராசர் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்!

கட்டிடப் பணிகளை   பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வா. வேலு  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. ஆகியோர் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினர்