மலை ரயிலில் ஒலித்த குயில் பாட்டு

மலை ரயிலில் ஒலித்த குயில் பாட்டு ஊட்டி மலை ரயில் என்பது நீலகிரி மலையின் அடிவாரமான மேட்டுப்பாளையம் ரயில்வே நிலையத்தில் கிளம்பி மலைப் பாதைகள் வழியாக  உதகமண்டலம் ரயில் நிலையத்தைச் சென்றடையும். இந்த ஊட்டி மலை ரயிலில் பயணிகள் டிக்கெட் பரிசோதக…

ஆதீனங்களா..? ஆன்மீக தாதாக்களா..?

ஆதீனங்களா..? ஆன்மீக தாதாக்களா..? ஆன்மீக மடங்கள் என்றால், அவற்றுக்கு ஏன் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள்? நூற்றுக்கணக்கான கட்டிடங்கள்! கணக்கில்லா சொத்துக்கள்? இவர்கள் ஒழுக்க சீலர்களா?  எத்தனையெத்தனை சிவில் மற்றும் கிரிமினல் புகார்கள் இந்த…

உடல் நலம் புகை உயிருக்குப் பகை – திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன்

உடல் நலம் புகை உயிருக்குப் பகை - திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் என் உடலுக்கு 13 வயதில் நிகோடினை அறிமுகப்படுத்தினேன். என் பள்ளி, கல்லூரி நண்பர்களில் தொடங்கி சினிமா வரை `வெற்றிமாறன்' என்றாலே எல்லோருக்கும் கையில் சிகரெட்டுடன் இருக்கும்…

தமிழ்ப் பண்பாட்டை உயிர்ப்புடன் பறைசாற்றிய அயர்லாந்துத் தமிழர்கள்

தமிழ்ப் பண்பாட்டை உயிர்ப்புடன் பறைசாற்றிய அயர்லாந்துத் தமிழர்கள் தமிழ் மொழியின் மேன்மையைப் பறைசாற்றி, உலகளாவிய பார்வையோடு, உயர்தரத் தமிழ் மொழிவளர் மையமாக உருவெடுத்து, அனைவரின் ஒத்துழைப்போடு தமிழ் மொழி, கலை, இலக்கியம், பண்பாட்டு…

பாரம்பரிய மீனவர்களின் கோரிக்கை நிறைவேற குரல் எழுப்பக் களமான தேசியக்கருத்தரங்கு

பாரம்பரிய மீனவர்களின் கோரிக்கை நிறைவேற குரல் எழுப்பக் களமான தேசியக்கருத்தரங்கு பழங்காலம் முதலே உயிர் வாழ்வதற்குரிய பொருள்களை உற்பத்தி செய்த தமிழர்கள் தொழில் அடிப்படையில் இனக்குழுக்களாக வாழ்ந்து வந்தனர். இந்த உண்மையையே கீழடி…

சாத்தூர் கலை இலக்கியப் பெருமன்ற மாநாட்டின் இரண்டாம் நாள்

சாத்தூர் கலை இலக்கியப் பெருமன்ற மாநாட்டின் இரண்டாம் நாள் சாத்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12ஆவது மாநில மாநாட்டில் இரண்டாம் நாளான சனிக்கிழமை (மே 21) பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்றன.…

கருணைக்கொலையும், களவாணித்தனமும் 1.25 கோடி ! போலீசை கிறுகிறுக்க வைத்த திருச்சி ஹோட்டல் ஊழியர்

கருணைக்கொலையும், களவாணித்தனமும் 1.25 கோடி!  போலீசை கிறுகிறுக்க வைத்த திருச்சி ஹோட்டல் ஊழியர் திருச்சி, கிராப்பட்டியைச் சேர்ந்த ரவி என்பவர் கடந்த மே2ம் தேதி தனது மனைவி மற்றும் இருமகள்களுடன் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், “குடும்பத்துடன்…

துறையூர் ஆபீசர்ஸ் ரெக்ரியேஷன் கிளப் கட்டிடம் இடித்து தரைமட்டம்: அத்துமீறிய ஆட்டம் முடிவுக்கு வந்தது!

துறையூர் ஆபீசர்ஸ் ரெக்ரியேஷன் கிளப் கட்டிடம் இடித்து தரைமட்டம்: அத்துமீறிய ஆட்டம் முடிவுக்கு வந்தது! திருச்சி மாவட்டம், துறையூர் வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் கடந்த ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அப்போதைய அதிகாரிகள் பணி முடித்து ஓய்வு…

மலைவாழ் பழங்குடியினரிடம் லஞ்சம் வாங்கிய துறையூர் பிடிஓ பணியிடை நீக்கம்: கலெக்டர் அதிரடி நடவடிக்கை!

 மலைவாழ் பழங்குடியினரிடம் லஞ்சம் வாங்கிய துறையூர் பிடிஓ பணியிடை நீக்கம்: கலெக்டர் அதிரடி நடவடிக்கை! திருச்சி மாவட்டம்,துறையூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரான மணிவேல் பசுமை வீடுகளுக்கு , பழங்குடியின மக்களிடம் லஞ்சம் வாங்கியது…

துறையூரில் கெட்டுப்போன 150 கிலோ ஆட்டு இறைச்சி பறிமுதல்

துறையூரில் கெட்டுப்போன 150 கிலோ ஆட்டு இறைச்சி பறிமுதல்  திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளில் நகராட்சி சுகாதார அதிகாரி மூர்த்தி, உணவு பாதுகாப்பு அதிகாரி ரங்கநாதன் ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர். இதில்,…