சாம்பவான் ஓடை சிவராமன் -19

"போலீஸ் பொதுமக்களுக்கா? பண்ணையாருக்கா?" "ரெண்டு பேருக்காந்தான்னு சட்டம் சொல்லுது.ஆனா இப்ப நாங்க வந்து இருக்கது பண்ணையக் காப்பாத்த' அவரு தானே எங்கள கூப்புட்டு இருக்காரு." ஆங்கிலேயனுக்கு அடிமை வேலை செய்யும் இந்தியருக்கெல்லாம் தாங்களும்…

சோபியா – வானத்தில் பெருங்குரல் !

சோபியா : வானத்தில் பெருங்குரல் 2016 நவம்பர் 8ஆம் நாள் இரவு தலைமையமைச்சர் மோடி பணமதிப்பிழப்பை அறிவிக்கிறார். நாட்டில் 3 இலட்சம் கோடி கருப்புபணம் உள்ளது. அதை ஒழிக்கவும் கண்டுபிடிக்கவும் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை…

சந்தியாவின் தலையை தேடும் போலிஸ் !

சந்தியாவின் தலையை தேடும் போலிஸ் ! இயக்குனர் பாலகிருஷ்ணன் தனது மனைவி சந்தியா பெயரிலேயே சினிமா தயாரிப்பு நிறுவனம் பதிவு செய்திருக்கிறார். சந்தியா கிரியேஷன்ஸ்... சென்னையில் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சந்தியா கணவர்…

நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய மாணவர்கள் !

நேரில் வந்தால் மட்டும் என்றில்லை ‘நேரலை’யில் வந்தாலும் அதே சம்பவம்தான் என்பதை செய்துகாட்டியிருக்கின்றனர், திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரைக்கு வந்த மோடியை தமிழகமே எதிர்த்து நின்றது.…

கல்லூரி ஆசிரியர்கள் கிள்ளுக்கீரைகள் அல்ல….

கல்லூரி ஆசிரியர்கள் கிள்ளுக்கீரைகள் அல்ல…. கலங்கரை விளக்கங்கள் பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ள 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளின்படி பொதுவாகப் பணியில் சேர்ந்து 5 ஆண்டுகளை நிறைவு செய்தவர்கள் 70ஆயிரமும், 10 ஆண்டுகளை நிறைவு…

சாம்பவான் ஓடை சிவராமன்- 14

கள்ளுக்கடையில் கள் குடிப்பதற்காக நூறு பேருக்கு மேல் நின்று கொண்டிருந்தார்கள். பருந்தைக் கண்டு பதுங்கும் கோழிக் குஞ்சைப் போலக் கூட்டத்தில் ஒளிந்து இருந்தவன் முடியைப் பிடித்து வெளியே இழுத்து வருகின்றான். கீரிப்பிள்ளையைக் கண்ட நல்ல பாம்பைப்…

திருச்சி பகீர் “இப்படி இருந்ததை_இப்படி ஆக்க_ரூபாய் ஒன்பது இலட்சமா…..?

"இப்படி இருந்ததை_இப்படி ஆக்க_ரூபாய் ஒன்பது இலட்சமா.....? படம்-1ல் உள்ளது திருச்சி, மேலப்புதூர், ஜோசப் கண் மருத்துவமனை அருகே 2015ல் அமைக்கபட்ட AC பஸ்டாப்பின் நிலை. படம்-2ல் உள்ளது மேற்படி பஸ்டாப்பையே நிறம் மாற்றி…

கொடநாடு: தினகரனை குறிவைக்கும் எடப்பாடி

“கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளையின் பின்னணி குறித்து வெளியாகியுள்ள தகவல்களால், எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறார். ஜெயலலிதா இருந்தவரை அவர் ஓய்வெடுக்கச் செல்லும்போது மட்டுமே செய்திகளில் அடிபட்ட கொடநாடு எஸ்டேட், 2016 டிசம்பர்…

திருச்சியில் விதிமீறல் கட்டிட விவகாரத்தில் பேரம் நடந்ததா ? – வணிகர் சங்கம் கோவிந்தராஜூலு

நகரத்தின் வளர்ச்சிக்கு தகுந்தார் போல் அந்தந்த பகுதிகளில் மக்களை கவரும் வண்ணம் வணிகவளாகங்கள், உணவுவிடுதிகள், திருமணமண்டபங்கள் உள்ளிட்ட கட்டிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத்தான் செய்கின்றன. ஆனால், அதில் எவ்வளவு கட்டிடங்கள் அரசின்…

திருச்சியில் காதலனை கொன்று விட்டு காதலியை நாசப்படுத்திய சோகம்

திருச்சியில் காதலனை கொன்று விட்டு காதலியை நாசப்படுத்திய சோகம் திருச்சி மாவட்டம் சிறுகனூரை அடுத்த திண்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் அவரது மகன் தமிழ்வாணன் (23). இவர் அதேப்பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து…