Browsing Category

நிர்வாகம்

அடுத்தடுத்து போலி பத்திரங்கள் கண்டுபிடிப்பு –   புரோக்கர்களே  காரணம் என மாவட்ட பதிவாளர்…

அடுத்தடுத்து போலி பத்திரங்கள் கண்டுபிடிப்பு -   புரோக்கர்களே  காரணம் என மாவட்ட பதிவாளர் கைவிரிப்பு ! நிலம், வீடுகள் என எந்தவிதமான சொத்துக்களை வாங்கினாலும் அதற்கு பட்டாக்கள்  அவசியம். பட்டா இருந்தால்தான்,  சொத்துக்களின்   உரிமையாளர்…

பட்டாவில் பெயர் சேர்க்க நீக்க லஞ்சம் – தில்லாலங்கடி தாசில்தாரை விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு !

பட்டாவில் தனிநபர் பெயரை சேர்க்கவும் லஞ்சம் ; தனிநபரை நீக்க நில உரிமையாளரிடமும் லஞ்சம் தில்லாலங்கடி தாசில்தாரை விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு -  நில அபகரிப்பாளர்களுக்கு உடந்தையாக செயல்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரை வாபஸ் பெறும் படி கூலிப்படையை…

பாப்பிரெட்டிப்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களின் அவலம் மாறுமா ?

பாப்பிரெட்டிப்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களின் அவலம் மாறுமா ? கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களின், மிகவும் முக்கியமான அன்றாட அடிப்படைத் தேவையாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் திகழ்கின்றன. குக்கிராமங்களில் வசிக்கும் மக்கள்,…

விருதுநகரில் ரூ.75 ஆயிரம் இலஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் மற்றும் டிரைவர் கைது !

விருதுநகரில் ரூ.75 ஆயிரம் இலஞ்சம் வாங்கிய தொழிலாளர் நலத்துறை  உதவி ஆய்வாளர் மற்றும் டிரைவர் கைது !விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே ஆங்கில மருந்து கடை நடத்தி வருபவர், ஆனந்தராஜ் (55) இவரது கடையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு…

ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்டிட அனுமதி பெற ரூ 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது !

ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்டிட அனுமதி பெற ரூ 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது !  விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 3 மாதங்களில் இலஞ்சப் புகார் தொடர்பாக, மூன்று வழக்குகளை பதிவு செய்திருப்பதோடு, இருவரை கைது செய்து சாட்டையை…

100 கோடி சொத்து குவித்த சார்பதிவாளர் மற்றும் மனைவிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை !

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் சார்பதிவாளர் மற்றும் மனைவிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை ! வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள் சார்பதிவாளர் மற்றும் அவரது மனைவிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தும் அவர்களது…

கனிமவளத்துறையில் தி.மு.க – அ.தி.மு.க இடையே பார்சியாலிட்டி போர் பற்றி எரிகிறது..

கனிமவளத்துறையில் தி.மு.க - அ.தி.மு.க இடையான பார்சியாலிட்டி போர் பற்றிக்கொண்டு எரிகிறது. சேலம்  மாவட்டத்தின் கனிம வளத்துறை இணை இயக்குநராக இருந்து வருபவர் பன்னீர்செல்வம். இவர் பணி மாறுதல் அடைந்து சேலத்திற்கு வந்து இரண்டு மாதங்களே ஆகிய…

சாத்தூர் : தரமற்ற முறையில் நடைபெறும்  35 கோடி மதிப்பிலான வாறுகால் திட்டம் !

இங்கு என்ன பணி நடக்கிறது என்று கேட்டதற்கு அந்த அதிகாரி நக்கலாக மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக பதிலளித்துள்ளார்.

என்ன ஏதென்று கேட்பதற்குக்கூட நாதியற்றுப் போனோமா? – போராட்ட களத்தில் வருவாய்த்துறை பணியாளர்கள்

என்ன ஏதென்று கேட்பதற்குக்கூட நாதியற்றுப் போனோமா? - வேதனையில் வருவாய்த்துறை பணியாளர்கள் ! பொதுவில் பொதுமக்கள் தங்களது அடிப்படை உரிமை மற்றும் தேவைகளுக்காக போராட்டம் நடத்தும்பொழுது, போலீசாருடன் போராட்டக்களத்திற்கே வந்து நிற்பவர்கள் தாசில்தார்…

ஆளுநர் அப்பட்டமான அடாவடித்தனமான அரசியல் செய்வதற்கு அய்யா வைகுண்டரையும் விட்டு வைக்க வில்லை !

ஆளுநர் அப்பட்டமான அடாவடித்தனமான அரசியல் செய்வதற்கு அய்யா வைகுண்டரையும் விட்டு வைக்க வில்லை. இந்தப் பசப்பு பொய் புனை சுருட்டு வார்த்தையெல்லாம் அய்யாவழி மக்களிடம் எடுபடாது. அய்யா படைத்த அகிலத் திரட்டு ஏட்டில் அடிப்படை கொள்கையை 6 ஆண்டுகள் தவம்…