Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
போலிஸ் டைரி
போட்டு கொடுத்த போலீசு ! வணிகர் சங்க நிர்வாகியை வறுத்தெடுத்த விஜய் ரசிகர்கள்!
போட்டு கொடுத்த போலீசு ! வணிகர் சங்க நிர்வாகியை வறுத்தெடுத்த விஜய் ரசிகர்கள்!
திருச்சி மாவட்டத்தின் புதிய எஸ்.பி.யாக வருண்குமார் ஐ.பி.எஸ். பதவியேற்ற அன்றே, ”பொதுமக்கள் யாராக இருந்தாலும் தனக்கு நேரடியாக தகவல் அளிக்கலாம்” என்று தனியாக…
நள்ளிரவில் பச்சமலை காட்டுக்குள் அதிரடியாக களம் இறங்கிய எஸ்.பி வருண்குமார் !
சினிமா படக்காட்சிகளைப் போல, எல்லா இடத்துக்கும் எஸ்.பி.யே வந்து ரெய்டு நடத்த வேண்டும் என்று எதிர்பார்த்து காத்துக்கிடக்காமல், அந்தந்த ஊர்களில் லோக்கல் போலீசாரே இதுபோன்ற ரெய்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்!
ஒரு செல்போனுக்காக அக்கா, தம்பி , தங்கையிடையே சண்டை – கல்லூரி மாணவி தற்கொலை !
ஒரு செல்போனுக்காக அக்கா, தம்பி , தங்கையிடையே தகராறு - கல்லூரி மாணவி தற்கொலை
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பழஞ்சநல்லூர் மனவெளி தெருவை சேர்ந்தவர் சங்கரன் மகள் வினிதா (வயது 17). மயிலாடுதுறையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம்…
சொத்து தான் முக்கியம், பொண்ணு முக்கியமில்ல ங்கோ 😜…. -என்றென்றும் காதல் வாழ்க 💙❤️ …
சொத்து தான் முக்கியம், பொண்ணு முக்கியமில்ல ங்கோ 😜.... -என்றென்றும் காதல் வாழ்க 💙❤️ ...
மங்களம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து Inspector பேசினாரு ....
Ins - பிரதர் நீங்க கல்யாணம் செஞ்சு வச்ச அனிதாவ அவுங்க வீட்ல பார்க்கனும்னு சொல்றாங்க…
திடீர் பத்திரிகையாளர் சந்திப்பு – திருச்சி எஸ்.பி. வெளியிட்ட பகீர் தகவல்கள் !
திடீர் பத்திரிகையாளர் சந்திப்பு – திருச்சி எஸ்.பி. வெளியிட்ட பகீர் தகவல்கள் !
திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் இன்று (21.09.23) பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தியிருக்கிறார். மலிவான விலையில் வெளிநாட்டு தங்கத்தை கொடுக்கிறோம் என்று கூறி,…
1 இலட்சம் லஞ்சம் கேட்ட திருச்சி டி.எஸ்.பி கைது !
1இலட்சம் லஞ்சம் வாங்கிய திருச்சி டி.எஸ்.பி கைது.
திருச்சி மாவட்டம் பூலாங்குடியை சேர்ந்தவர் சிங்கமுத்து மனைவி கீதா (வயது 45) இவர் ஆவண எழுத்தராக தொழில் செய்து வருகிறார்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் திருவெறும்பூரைச் சேர்ந்த குமார் என்பவருக்கு…
ரூ 6,000 லஞ்சம் கேட்ட திருச்சி சர்வேயர் கைது !
ரூ 6,000 இலஞ்சம் கேட்ட திருச்சி சர்வேயர் கைது!
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர்வட்டம் கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் ரமேஷ் குமார் (வயது 51). இவர் திருவானைக்காவல் பகுதியில் செல்போன் உதிரி பாகங்கள் கடை சொந்தமாக…
திருச்சி நெ.1 டோல்கேட் குடியிருப்பு வாசிகளை அச்சுறுத்தும் ’குடி’மகன்கள் !
திருச்சி நெ.1 டோல்கேட் குடியிருப்பு வாசிகளை அச்சுறுத்தும் ’குடி’மகன்கள் !
பல்லடம் பகுதியில், வீட்டிற்கு முன்பாக கும்பலாக அமர்ந்து சாராயம் குடித்ததை தட்டிக் கேட்டதற்காக, வீட்டின் உரிமையாளர்கள் நால்வர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட…
ரூ.500 கோடி சொத்து மோசடி ! 5 வழக்கறிஞர்கள் மீது வழக்கு !
ரூ.500 கோடி சொத்து மோசடி 5 வழக்கறிஞர்கள் மீது வழக்கு !
போலி உயில் தயாரித்து கேரளாவை சேர்ந்தவரிடம் ரூ.500 கோடி சொத்தை மோசடி செய்ததாக நெல்லை வக்கீல்கள் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருநெல்வேலி போலி உயில் தயாரித்து…
நடிகை விஜயலட்சுமி புகாரில் சீமான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு !
நடிகை விஜயலட்சுமி புகாரில் சீமான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி புகார் ஒன்றை அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது…
