Browsing Category

போலிஸ் டைரி

மாமியாரை அடித்து நகைபறித்து தலைமறைவர் கைது !

திருவெறும்பூர் அருகே மாமியாரை அடித்து மிரட்டி, நகையையும் பறித்துக்கொண்டு ஒரு வருடமாக தலைமறைவான பெல் நிறுவன ஊழியரை ஐஜி உத்தரவால் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவெறும்பூர் ஏப் 10 திருவெறும்பூர் அருகே உள்ள பாப்பா…

திருச்சியில் நிலத்திற்காக பட்டபகலில் அருவாள் வெட்டு ரகளை !  வைரல் வீடியோ !

திருச்சியில் நிலத்திற்காக பட்டபகலில் நடந்த ரகளை !   வைரல் வீடியோ ! திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் பகுதிக்கு உட்பட்ட நவலூர்குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜார்ஜ் மகாமணி குமார் ரமேஷ் ஆகிய 4 பேர் அதே பகுதியை சேர்ந்த சத்திரப்பட்டி…

தமிழக அமைச்சரின் போலி உதவியாளர் கைது

தமிழக அமைச்சரின் உதவியாளர் என போலியான அடையாள அட்டையை பயன்படுத்தி மோசடி செய்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் உட்கோட்டம், பெரம்பலூர் காவல் நிலைய…

தொடர் வாகனங்களை திருடும்  துறையூர் வாலிபர்கள் கைது.

தொடர் வாகனங்களை திருடும்  துறையூர் வாலிபர்கள் கைது. திருச்சி மாவட்டம் , துறையூர் கோணப் பாதை அருகே சந்தேகத்திற்கிடமாக ஒரு வாலிபர் நிற்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு…

சீட்டிங்  பெண்ணுக்காக போலீஸையே மிரட்டும் எஸ்.பியின்  மனைவி ! 

சீட்டிங்  பெண்ணுக்காக   போலீஸையே மிரட்டும்  எஸ்.பியின்  மனைவி !  கடன் வாங்கிவிட்டு ஏமாற்றுவதிலேயே புதிய டெக்னிக்கை பயன்படுத்திவருகிறார் சென்னையைச் சேர்ந்த கோகிலா.  இவர் மீதான புகாரை விசாரித்தால்  தனக்கு வழக்கறிஞர்களை தெரியும்,…

தொழிலதிபராக மாறிய ரவுடிக்கு நேர்ந்த கதி !

தொழிலதிபராக மாறிய ரவுடிக்கு நேர்ந்த கதி !  திருச்சி, ஸ்ரீரங்கம் நரியன் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் கவுரிசங்கர் (வயது 33). இவருக்கு மண்ணச்சநல்லூர்-சமயபுரம் செல்லும் சாலையில் உள்ள வெங்கங்குடியில் தேங்காய் நார்…

பள்ளி மாணவனுடன் எஸ்கேப் ஆனா டீச்சர் போக்சோவில் கைது !

பள்ளி மாணவனுடன் ஓடிச் சென்று திருமணம் செய்த பள்ளி ஆசிரியை , "போக்சோ " வில் கைது. திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரியும் சிக்கத்தம்பூரைச் சேர்ந்த சர்மிளா என்ற ஆசிரியையும் , அதே பள்ளியில் 11-ம் வகுப்பு…

குடும்ப சண்டையில் மண்டையை உடைத்ததாக மாநகராட்சி உதவி ஆணையர் மீது புகார்!

குடும்ப சண்டையில் மண்டையை உடைத்ததாக மாநகராட்சி உதவி ஆணையர் மீது புகார்! அங்குசம் செய்தி இதழுக்கு ஒரு போன் கால் வந்தது, அது குறித்து விசாரிக்கையில்..... திருச்சி ஏர்போர்ட் ஓயர்லெஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த ஆரிப் மன்சூர் என்பவர்…

ராமஜெயம் கொலை வழக்கு  – தமிழகத்தில் திறமையான 5 இன்ஸ் உள்பட 40 பேர் நியமனம் ! ஏன்?

ராமஜெயம் கொலை வழக்கு  - தமிழகத்தில் திறமையான 5 இன்ஸ் உள்பட 40 பேர் நியமனம் ! நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம். பிரபல தொழிலதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலை…

கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை – கேங் லீடர் இளம் பட்டதாரி பெண் !

கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்கும் இளம் பட்டதாரி பெண் ! தமிழகம் முழுவதும் போதை பொருட்கள் சகஜமாக விற்பனை ஆகி வருகிறது. அதுவும் தலைநகர் சென்னையில் போதை மாத்திரைகளை வெளிமாநிலங்களில் இருந்து கூரியர் மூலம்…