Browsing Category

போலிஸ் டைரி

கஞ்சா மயமாகும் பிரபல கல்வி வளாகம் !

கஞ்சா மயமாகும் கல்வி வளாகம் ! அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில்  மாநகர் மாவட்ட தலைவர் -க.இப்ராகிம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பணம் கொடுத்தால் எந்த வகை போதைப் பொருளும் எளிதில் கிடைத்துவிடும் என்ற அளவிற்கு போதை பொருள் பயன்பாடு…

ராமஜெயம் கொலை வழக்கு !  13 ரவுடிகள் மீதான சோதனைக்கு நாள் குறித்த சிறப்பு புலனாய்வு ! போலிஸ் !

ராமஜெயம் கொலை வழக்கு !  ரவுடிகள் மீதான உண்மை அறியும் சோதனைக்கு நாள் குறித்த சிறப்பு புலனாய்பு போலிஸ் ! அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் 2012 ஆம் ஆண்டு நடைபயிற்சியின் போது கடத்தப்பட்டு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.…

திருச்சியில் பெற்றோருக்கு தெரியாமல் காரில் ஊர் சுற்றிய 2 கல்லூரி மாணவர்கள் விபத்தில் பலி !

பெற்றோருக்கு தெரியாமல் காரில் வந்த 2 கல்லூரி மாணவர்கள் திருச்சியில் விபத்தில் பலி திருச்சி திருச்சி அருகே பஸ் மீது கார் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள். கல்லூரி மாணவர்கள் திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் பஷீர் அகமது.…

திருச்சியில் துப்பாக்கி காட்டி கொள்ளை முயற்சி வெடிகுண்டு வீச்சு – 2 பேர் கைது – படங்கள்…

திருச்சியில் துப்பாக்கி காட்டி கொள்ளை முயற்சி வெடிகுண்டு வீச்சு - 2 பேர் கைது திருச்சியில் நள்ளிரவில் வாலிபரிடம் துப்பாக்கியை காட்டி பணம் பறிக்க முயன்ற போது, போலீசார் வந்ததால் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக தேவேந்திர குல…

மதுரை மாநகர காவல் ஆணையராக நரேந்திரன் நாயர் !

மதுரை மாநகர காவல் ஆணையராக நரேந்திரன் நாயர் பொறுப்பேற்று கொண்டார் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நரேந்திரன் நாயர் கடந்த 2005-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாவார்ஈரோடு, கமுதி, வந்தவாசி, சிதம்பரம் ஆகிய இடங்களில் ஏ.எஸ்.பி.யாக பணியாற்றி, 2009-ம்…

ரூ 4000 லஞ்சம் வாங்கிய முசிறி வி.ஏ.ஓ. கைது !

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் தேவனூர் புதூர் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் ராமையா மகன் செல்லதுரை. ராமையாவுக்கு தேவனூர் புதூர் கிராமத்தில் சுமார் 1.25 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. ராமையா கடந்த பிப்ரவரி 2021 இல் இறந்து விடுகிறார். இவரது…

அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது.

அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது. திருச்சி மாவட்டம், மாராடியைச் சேர்ந்த பொய்யாமொழி என்பவரின் மகன் சக்திவேல் (30) .இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ரெங்கராஜ் என்பவரது தோட்டத்தில் பண்ணை வேலை செய்து வருகிறார். மேற்படி…

நான் போலீஸ்… போலீஸ் பிடிபட்டவர் ஆவேசம்… உட்காருடா…ஏட்டய்யா எகிறல்…..

நான் போலீஸ்... போலீஸ் பிடிபட்டவர் ஆவேசம்... உட்காருடா...ஏட்டய்யா எகிறல்..... காவல்துறையில் சிறப்பாக சேவையாற்றி வரும் பல காவலர்களின் செயல்பாடுகள் குறித்து நாம் அதிக அளவில் படித்து அவர்களை பாராட்டி வருகிறோம். அதே நேரம் திருட்டு…

ரூ 5000 லஞ்சம் வாங்கிய திருச்சி பெண் இன்ஸ்பெக்டர் கைது!

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வாளாடியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் யுவராஜா என்பவரின் குடும்பத்தாருக்கும், அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் ஜெகதீசன் என்பவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக லால்குடி மகளிர் காவல் நிலையத்தில்…

திருவானைக்காவலில் ஒரே வீட்டில் தாய், மகன் , பேரன் உள்ளிட்ட 3 பேர் தற்கொலை !

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் கொண்டையம்பட்டி கிராமம் வெள்ளாளர் தெரு பின்புறம் உள்ள அகிலா நகரில் வசித்து வந்த லட்சுமணன் மகன் கார்த்திகேயன் வயது 35 என்பவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கியவாறும் இடது கை மணிக்கட்டு நரம்பினை…