Browsing Category

போலிஸ் டைரி

1.20 கோடி மனைவி பணத்தை கள்ளக்காதலிக்கு அள்ளிக்கொடுத்த கள்ள மத போதகர் கைது !

1.20 கோடி மனைவி பணத்தை கள்ளக்காதலிக்கு அள்ளிக்கொடுத்த கள்ள மத போதகர் கைது ! கோழிக்கோடு மாவட்டம் கோடஞ்சேரியை சேர்ந்தவர் சிஜு கே.ஜோஸ், 52; மத போதகர். இவரது மனைவி அமெரிக்காவில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். அமெரிக்க வங்கியில்,…

புதுவயல் அருகே இளம்பெண் உடல் கண்டெடுப்பு !

புதுவயல் அருகே இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுப்பு. போலீசார் விசாரணை. புதுக்கோட்டை மாவட்டம் கல்லூர் அருகே சுதந்திர புரத்தை சேர்ந்தவர் உதயசூரியன்.இவரது மகள் சுகன்யா (28)நேற்றைய முன் தினம் பக்கத்து…

காதலனை சந்தோஷப்படுத்த சொந்த வீட்டிலே 2 இலட்சம் திருடிய பள்ளிமாணவி !

காதலனை சந்தோஷப்படுத்த சொந்த வீட்டிலே 2 இலட்சம் திருடிய பள்ளிமாணவி ! சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராணி (43) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அசோக் நகர் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவன் ஒருவர் மீது பரபரப்பு…

மாமியாரை அடித்து நகைபறித்து தலைமறைவர் கைது !

திருவெறும்பூர் அருகே மாமியாரை அடித்து மிரட்டி, நகையையும் பறித்துக்கொண்டு ஒரு வருடமாக தலைமறைவான பெல் நிறுவன ஊழியரை ஐஜி உத்தரவால் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவெறும்பூர் ஏப் 10 திருவெறும்பூர் அருகே உள்ள பாப்பா…

திருச்சியில் நிலத்திற்காக பட்டபகலில் அருவாள் வெட்டு ரகளை !  வைரல் வீடியோ !

திருச்சியில் நிலத்திற்காக பட்டபகலில் நடந்த ரகளை !   வைரல் வீடியோ ! திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் பகுதிக்கு உட்பட்ட நவலூர்குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜார்ஜ் மகாமணி குமார் ரமேஷ் ஆகிய 4 பேர் அதே பகுதியை சேர்ந்த சத்திரப்பட்டி…

தமிழக அமைச்சரின் போலி உதவியாளர் கைது

தமிழக அமைச்சரின் உதவியாளர் என போலியான அடையாள அட்டையை பயன்படுத்தி மோசடி செய்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் உட்கோட்டம், பெரம்பலூர் காவல் நிலைய…

தொடர் வாகனங்களை திருடும்  துறையூர் வாலிபர்கள் கைது.

தொடர் வாகனங்களை திருடும்  துறையூர் வாலிபர்கள் கைது. திருச்சி மாவட்டம் , துறையூர் கோணப் பாதை அருகே சந்தேகத்திற்கிடமாக ஒரு வாலிபர் நிற்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு…

சீட்டிங்  பெண்ணுக்காக போலீஸையே மிரட்டும் எஸ்.பியின்  மனைவி ! 

சீட்டிங்  பெண்ணுக்காக   போலீஸையே மிரட்டும்  எஸ்.பியின்  மனைவி !  கடன் வாங்கிவிட்டு ஏமாற்றுவதிலேயே புதிய டெக்னிக்கை பயன்படுத்திவருகிறார் சென்னையைச் சேர்ந்த கோகிலா.  இவர் மீதான புகாரை விசாரித்தால்  தனக்கு வழக்கறிஞர்களை தெரியும்,…

தொழிலதிபராக மாறிய ரவுடிக்கு நேர்ந்த கதி !

தொழிலதிபராக மாறிய ரவுடிக்கு நேர்ந்த கதி !  திருச்சி, ஸ்ரீரங்கம் நரியன் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் கவுரிசங்கர் (வயது 33). இவருக்கு மண்ணச்சநல்லூர்-சமயபுரம் செல்லும் சாலையில் உள்ள வெங்கங்குடியில் தேங்காய் நார்…