Browsing Category

போலிஸ் டைரி

சண்டக்கோழி சூதாட்டம்.. சுற்றிவளைத்த போலீஸ்..

சண்டக்கோழி பெட்.. சுற்றிவளைத்த போலீஸ்.. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருநீலக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நடுவக்கரை கிராமத்தில் மாந்தோப்பில் சட்டத்திற்கு புறம்பாக உயிரினங்களை துன்புறுத்தும் வகையில் கோழி சண்டை விட்டு…

திருச்சி திமுகவில் அரசியல் உள்குத்து..! அத்துமீறி ரெய்டு நடத்தி சிக்கலில் சிக்கிய இன்ஸ்பெக்டர்..!

திருச்சி திமுகவில் அரசியல் உள்குத்து..! அத்துமீறி ரெய்டு நடத்தி சிக்கலில் சிக்கிய இன்ஸ்பெக்டர்..! திருச்சி மாவட்டம், வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லூர் கிராமத்தில், மது விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து இன்ஸ்பெக்டர் மணிவண்ணன்…

கார் மெக்கானிக் ஷெட்டில் மது பாட்டில்கள் பறிமுதல்.. மாநகரப் போலீஸ் அதிரடி..

கார் மெக்கானிக் ஷெட்டில் மது பாட்டில்கள் பறிமுதல்.. மாநகரப் போலீஸ் அதிரடி.. திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி, ஊரடங்கு அமலில் உள்ளபோது டாஸ்மாக் மூடப்பட்டுள்ள நிலையில் மது பாட்டில்களைக் கள்ளச்சந்தையில் விற்பனைச் செய்வதை…

திருச்சி மாநகர கொலை வழக்குகளில் துரிதமாக செயல்பட்ட தனிப்படையினருக்கு பாராட்டு…

திருச்சி மாநகர கொலை வழக்குகளில் துரிதமாக செயல்பட்ட தனிப்படையினருக்கு பாராட்டு... திருச்சி மாநகர வெவ்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிப்பதில் அதி தீவிரம் காட்டி தண்டனை பெற்றுக்கொடுத்த தனிப்படை காவலர்களை மாநகர போலீஸ்…

ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட 5 கடைகளுக்கு ‘ சீல்’ வைத்த அதிகாரிகள்!

ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட 5 கடைகளுக்கு ‘ சீல்’ வைத்த அதிகாரிகள்! ஊரடங்கு விதிகளை மீறி தஞ்சாவூரில் செயல்பட்ட எலக்ட்ரிக்கல்ஸ், பேக்கரி மற்றும் தேநீர்க் கடை என மொத்தம் 5 கடைகளுக்கு தலா ரூ5,000 அபராதம் விதித்ததோடு, அக்கடைகளை இழுத்துப்…

போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. குண்டர் சட்டத்தில் இருவர் கைது..

போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு குண்டர் சட்டத்தில் இருவர் கைது.. மணல் கொள்ளையில் ஈடுபட்டுவந்த நபர்களை பிடிக்க சென்ற தனிப்படை போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம்…

திருச்சி சிறுமிகளை நாசம் பண்ணின பஞ்சாயத்து கிளார்க் – காப்பாற்றும் அரசு அதிகாரிகள்…

திருச்சி சிறுமிகளை நாசம் பண்ணின பஞ்சாயத்து கிளார்க் - காப்பாற்றும் அரசு அதிகாரிகள்... திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் பல்லபுரம் ஊராட்சி , ஊராட்சிமன்ற செயலாளராகவும், குழந்தைகள் பாதுகாப்பு குழுவை வழி நடத்தக்கூடிய பொறுப்பில் உள்ள…

திருச்சி வக்கீல் கொலை வழக்கு 6 பேர் கைது.. நடந்தது என்ன..?

திருச்சி வக்கீல் கொலை வழக்கு 6 பேர் கைது.. நடந்தது என்ன..? கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கீழபுதூரைச் சேர்ந்த ஹேமந்த்குமார் என்ற இளைஞர் அரியமங்கலத்தில் உள்ள தோப்பு ஒன்றில் குடிபோதையில் இருந்தபோது மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த…

வக்கீல் கொலை வழக்கு பின்னணியில் யார்..? 4 கோணங்களில் துப்பறியும் திருச்சி போலீஸ்..

வக்கீல் கொலை வழக்கு பின்னணியில் யார்..? 4 கோணங்களில் துப்பறியும் திருச்சி போலீஸ்.. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கீழபுதூரைச் சேர்ந்த ஹேமந்த்குமார் என்ற இளைஞர் அரியமங்கலத்தில் உள்ள தோப்பு ஒன்றில் குடிபோதையில் இருந்தபோது மர்ம நபர்களால்…

போக்குவரத்து உதவி ஆய்வாளரை மிரட்டிய திமுக நிர்வாகி!

போக்குவரத்து உதவி ஆய்வாளரை மிரட்டிய திமுக நிர்வாகி! “கட்சி பிரச்சனைகளுக்காவோ மற்ற பிரச்சனைகளுக்காகவோ காவல்துறைக்கு யாரும் ஃபோன் செய்யவோ, நேரில் செல்லவோ கூடாது” இது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு இன்று விடுத்துள்ள…