Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
போலிஸ் டைரி
ஐயா! ரசீது இருக்கு வீட்டை காணோம் காவல் நிலையத்தை பதற வைத்த புகார்
ஐயா! ரசீது இருக்கு வீட்டை காணோம் காவல் நிலையத்தை பதற வைத்த புகார்
திரைப்படத்தில் வரும் வடிவேலின் நகைச்சுவை போல ஐயா ரசீது இருக்கு, "என் வீட்டு கிணத்த காணோம்". என்பதைப்போல தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே சிதம்பரநாதபுரம் கிராமத்தை…
காதல்மனைவி தலித் என்பதால் வாழ முடியாது ! கழற்றிவிட்ட ஐபிஎஸ் அதிகாரி !
காதல்மனைவி தலித் என்பதால் வாழ முடியாது ! கழற்றிவிட்ட ஐபிஎஸ் அதிகாரி !
ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர் தான் ரகசியமாக திருமணம் செய்து கொண்ட பெண்ணை கலட்டி விட முயற்சிப்பதால் அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.…
பக்கத்துவீட்டுக்காரரின் மனைவியுடன் கள்ளக்காதல்: 4 குழந்தைகளின் தந்தை…
பக்கத்துவீட்டுக்காரரின் மனைவியுடன் கள்ளக்காதல்:
4 குழந்தைகளின் தந்தை படுகொலை
பக்கத்துவீட்டுக்காரரின் மனைவியுடன் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக தஞ்சாவூர் அருகே நான்கு குழந்தைகளின் தந்தை வெட்டிக் கொல்லப்பட்டார்.
…
கொலை வழக்கில் கைதான ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்
கொலை வழக்கில் கைதான ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்.
கும்பகோணம் அருகே நிலப் பிரச்சினையில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவரின் கணவர் உள்பட 7 பேரிடம் போலீசார் கைது.
கும்பகோணம்!-->!-->!-->!-->!-->…
திருச்சியில் கண்காணிப்பு இல்லாத கட்டுப்பாட்டு அறை கண்டுக்கொள்வாரா…
திருச்சியில் கண்காணிப்பு இல்லாத கட்டுப்பாட்டு அறை கண்டுக்கொள்வாரா காவல் ஆணையர்…
திருச்சியில் மத்திய பேருந்து நிலையத்திற்கு ஈடாக பேருந்துகள் வசதியும் மக்கள் நடமாட்டமும் பெருகிக்காணப்படும் பேருந்து நிலையம் சத்திரம் பேருந்து நிலையம்.!-->!-->!-->…
திருச்சி சட்டக்கல்லூரி மாணவியை கடத்திய மாணவன் கைது
திருச்சி சட்டக்கல்லூரி மாணவியை கடத்திய மாணவன் கைது
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்தவர் குணாநிதி உயர்நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். இவர் மகன் பாரத் குணா (வயது-28) திருச்சி சட்ட கல்லூரியில் படித்து வந்த நிலையில்!-->!-->!-->…
போக்சோவில் கைதான போலீஸ் நாகையில் பரபரப்பு
போக்சோவில் கைதான போலீஸ் நாகையில் பரபரப்பு
நாகை மாவட்டம் புத்தகரம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் இவர் தனது குடும்ப பிரச்சனை காரணமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் போலீஸ் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் மனு…
மனுசாளுங்களா நீங்க… தெய்வங்களப்பா நீங்க – 5 உயிரை கொன்ற 3…
தெய்வங்களே… மனுசாளுங்களா நீங்க… தெய்வங்களப்பா நீங்க… உங்ககிட்டதான் நான் பாடம் கத்துக்கணும்.. எனக்கு அதுலாம் கத்துக்க தெரியாதுப்பா. கருமாந்திரம் எழவு பிடிச்சவன் நான். மனுசாளுங்ககிட்ட நியாய தர்மம் இல்ல. என் பிள்ளைகள் மூன்று பேருக்கும் சயனைடு…
நாலு பேர் சேர்ந்து கேங் ரேப் பண்ண வந்தா என்ன பண்றது பெண்கள் அலர்ட்.
நாலு பேர் சேர்ந்து கேங் ரேப் பண்ண வந்தா என்ன பண்றது - பெண்கள் அலர்ட்..!
கற்பா, உயிரா னு பாக்கும் போது உயிர் பெரிசு. விட்ருங்க போகட்டும் என்பது போல பல வழிகாட்டல்கள். ஆனா போலீஸ கூப்பிடலாமே னு ஒரு பின்னூட்டம் கூட கண்ணுல படல.
போகட்டும்…
கல்வி நிறுவனங்களில் மாணவ மாணவிகள் தொடரும் தற்கொலைகளின் பட்டியல்
டெல்டா கல்வி நிறுவனங்களில் அடுத்தடுத்து மாணவ மாணவிகள் தற்கொலைகள் பட்டியல்
சமீபகாலமாக தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் இயங்கி வரும் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்கள் தற்கொலை என்பது பெருமளவு காணப்பட்டு வருகிறது. இதில்…