Browsing Category

போலிஸ் டைரி

திருச்சி ஐ.ஜி சரகத்தில் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 2 நபர்களை கைது செய்தது என்.ஐ.ஏ..

திருச்சி ஐ.ஜி சரகத்தில் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 2 நபர்களை கைது செய்தது என்.ஐ.ஏ.. திருச்சி மத்திய மண்டல ஐஜி சரகத்திற்கு உட்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு என்.ஐ.ஏ அமைப்பினர் 2 நபர்களை நேற்று இரவு கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை…

கொள்ளிட கரையோரத்தில் சாராய ஊரல்கள்.. போலீசார் விசாரணை..

கொள்ளிட கரையோரத்தில் சாராய ஊரல்கள்.. போலீசார் விசாரணை.. மயிலாடுதுறை மாவட்டம் ‌புதுப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொடியம்பாளையம், கோட்டை மேடு பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் சிலர் சாராய ஊரல்கள்…

‘அரசின் வெப்சைட்’-ல் காணாமல் போன 2 கரோனா நோயாளிகளின் சடலங்கள் !!!

‘அரசின் வெப்சைட்’-ல் காணாமல் போன 2 கரோனா நோயாளிகளின் சடலங்கள் !!! கரோனா நோய்த் தொற்றுப் பரவல் மற்றும் இறப்பு எண்ணிக்கை குறித்து தமிழக அரசு சார்பாக மீடியாக்களுக்கு தினமும் வழங்கப்படும் அதிகாரப்பூர்வமான அறிக்கையில் தஞ்சை மாவட்டத்தில் கரோனா…

திருச்சி பள்ளியில் மது விற்பனை ஜோர்.. சிக்கிய அதிமுக பிரமுகர்…

திருச்சி பள்ளியில் மது விற்பனை ஜோர்.. சிக்கிய அதிமுக பிரமுகர்... திருச்சி அருகே ஆரம்ப சுகாதார பள்ளியில் மது பாட்டில்கள் வியாபாரம் செய்துவந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட…

“எனக்கு கொரோனா தொற்று இல்லை”!… வதந்திகளை நம்ப வேண்டாம்… திருச்சி மாநகராட்சி…

"எனக்கு கொரோனா தொற்று இல்லை"!... வதந்திகளை நம்ப வேண்டாம்... திருச்சி மாநகராட்சி ஆணையர்... திருச்சியில் இன்று 21/05/2021 தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகை புரிந்து கொரோனா நோய்தொற்றுக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள படுக்கை வசதி கொண்ட இடங்களை…

கஞ்சாவுடன் திரிந்த நபரை சுற்றிவளைத்து தனிப்படை…

கஞ்சாவுடன் திரிந்த நபரை சுற்றிவளைத்து தனிப்படை... மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மாரியப்பன் என்கிற பெரியநாயகம் திடீர் நகர் பகுதியில் ரகசியமாக கஞ்சா விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு…

திருச்சி ரயில் நிலையத்தில் அதிரடி காட்டி வரும் ஆர்.பி.எஃப்..

திருச்சி ரயில் நிலையத்தில் அதிரடி காட்டி வரும் ஆர்.பி.எஃப்.. திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை (RPF)சார்பில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாகவும், பயணிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வதையும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிவது குறித்து…

திருச்சியில் வெளிநாடு அனுப்பும் ஏஜென்ட் மர்ம மரணம்..

திருச்சியில் வெளிநாடு அனுப்பும் ஏஜென்ட் மர்ம மரணம்.. திருச்சியில் வெளிநாட்டிற்கு ஆட்கள் அனுப்பும் ஏஜென்ட் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திருச்சி மாவட்டம் துப்பாக்கி தொழிற்சாலை அருகே உள்ள…

சாராயக் கடையை சூறையாடிய கும்பல் கைது

சாராயக் கடையை சூறையாடிய கும்பல் கைது... கடந்த மே 14-ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி காவல் சரகத்திற்கு உட்பட்ட பாலக்குறிச்சி அரசு மதுபான கடையில் ரூபாய் 75 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் மர்ம நபர்கள் கொள்ளையடித்து…

சண்டக்கோழி சூதாட்டம்.. சுற்றிவளைத்த போலீஸ்..

சண்டக்கோழி பெட்.. சுற்றிவளைத்த போலீஸ்.. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருநீலக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நடுவக்கரை கிராமத்தில் மாந்தோப்பில் சட்டத்திற்கு புறம்பாக உயிரினங்களை துன்புறுத்தும் வகையில் கோழி சண்டை விட்டு…