Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அரசியல்
ஸ்டிக்கர் அரசியல் ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் ! கொந்தளிக்கும் பொதுமக்கள்…!
தேர்தல் காலத்தில், தனியார் சொத்துகளில் உரிமையாளர் அனுமதி இல்லாமல் எந்தவித பிரச்சார பொருட்களையும் ஒட்டுவது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது.
நான் யாரென்று தெரியாத போதே வெற்றி பெற வைத்தவர்கள்…. அன்பில் மகேஸ் பொய்யாமொழி நெகிழ்ச்சி!
கடந்த ஐந்து ஆண்டுகளில் திருவரம்பூர் தொகுதியில் மட்டும் ₹450 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே விளையாட்டு வீரர்களுக்காக ஒலிம்பிக் அகாடமி இத்தொகுதியில்தான் அமைக்கப்பட்டுள்ளது.
கோட்டையை பிடிப்பாரா, நடிகர் விஜய் ? திருச்சி கிழக்கு தொகுதி சொல்வது என்ன ?
முதல்முறையிலேயே, 234 தொகுதிகளுக்குமான வேட்பாளரை அறிவித்திருக்கும் நிலையில், த.வெ.க. தலைவரும் நடிகருமான ஜோசப் விஜய் சென்னை – பெரம்பூர், திருச்சி – கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்திருப்பதும்
நான் கருத்துக்கணிப்பு எடுக்கவில்லை, அது ஒரு மோசடி
தற்போது இந்த வாக்குச் சதவீதத்தில் மாற்றம் இருக்கலாம். ஆனால், தான் விரும்பும் கட்சிக்குத்தான் வாக்கு என்பவர்கள் கணிசமானோர் உள்ளனர். அவர்களில் கணிசமானோர், இந்த இரு கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.
அனைவருக்கும் அரணாகத் திகழ்வது திராவிட மாடல் அரசு – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
தமிழக முதல்வர் கொண்டு வந்த இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 48 லட்சம் பேருக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு, அதில் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – 2026 – அங்குசம் நடத்திய களநிலவரம் – வெற்றி வாய்ப்பு…
களநிலவரத்தில் சொல்லப்பட்ட யாருக்கு வாய்ப்பு என்பதில் இறுதிக்கட்டத்தில் சிறிதளவு மாற்றம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
இராசியில்லாத இலால்குடி எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியன்…!
என்னதான், கே.என்.நேருவுடன் பிணக்கு என்றாலும் அதை வெளிப்படையாகவோ, அல்லது அரசியல் சாதுர்யத்துடனோ அணுகுவதற்கு பதிலாக, பேஸ்புக் உள்ளிட்டு பொது தளத்தில் அதனை எடுத்து சென்றதுதான் இவ்வளவுக்கும் காரணம் என்கிறார்கள் மற்றொரு தரப்பில்.
மக்கள் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான நேரம் இதுதான்… !
“வாக்களிக்க வாக்காளர் பணம் பெறுவது சட்டப்படி குற்றம் என்றும் தண்டனைக்குரியது” என்ற அடிப்படையில், தேர்தல் பணப் பட்டுவாடா மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்துப் பொதுமக்கள் உடனுக்குடன் புகார் அளிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் cVIGIL…
தேர்தல் திருப்பம்: அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு சுப்புலட்சுமி ஆதரவு !
தொகுதியின் வளர்ச்சி மற்றும் முற்போக்கு சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்ல இக்கூட்டணியே சிறந்தது எனக் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
தொகுதி மறுவரையறை ஜனநாயகத்திற்கு எதிரானது – எம்.பி. துரை வைகோ
இதை எதிர்த்து அதிமுகவும் குரல் எழுப்ப வேண்டும்: தொகுதி மறுவரையறை ஜனநாயகத்திற்கு, அரசியல் அமைப்புக்கு ,கூட்டாட்சிக்கு எதிரானது திருச்சியில் துரை வைகோ எம்.பி. பேட்டி
