Browsing Category

அரசியல்

அரசியலை இயக்குவது கருத்தியல் அல்ல ; வெற்று உணர்ச்சி !

தேசிய தொலைக்காட்சிகளில் “சமூகநீதி” என்ற சொல் அலங்கார வார்த்தையாக மாறுவதற்கு முன்பே, தமிழ்நாடு அதை ஆட்சிமுறையாக மாற்றியிருந்தது. பல மாநிலங்கள் புரிந்துகொள்ளாத ஒன்றை தமிழ்நாடு புரிந்துகொண்டிருந்தது: வளர்ச்சி என்பது மனித மாண்பன்றி வேறில்லை.

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்துடைய த.வெ.க எம்.எல்.ஏ.க்கள் ! விரிவான பட்டியல் !

50 கோடிக்கும் மேல் சொத்து மதிப்பை கொண்ட எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் த.வெ.க.வில் இடம்பெற்றிருக்கிறார்கள். 20 கோடிக்கும் மேல் 15 எம்.எல்.ஏ.க்கள்; 10 கோடிக்கும் மேல் 24 எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.

நான் தேவதூதன் அல்ல !

பதவியேற்பு விழா முடிந்து ஆளுநர் அவையை விட்டு வெளியேறியவுடன், தாங்கள் நன்றி தெரிவித்து ஆற்றிய உரை Code of Conduct என்னும் “நடத்தை விதிமுறை”களுக்கு எதிரானது என்று விமர்சனம் எழுந்துள்ளது.

முன்னோக்கிச் சென்ற தேரை பின்னோக்கி இழுத்துவிடாதீர்கள், அமைச்சரே !

ஆசிரியர்களில் பலர், உடன் பணியாற்றும், ஊதியமளிக்கும் குழந்தைகளையே சாதியாகப் பார்ப்பார்கள். அவர்களுக்கான மானுடப் பண்பை வளர்க்கும் விதமாகக் கல்வி உளவியல், குழந்தை உளவியல், மானுட உளவியல் குறித்தான பயிற்சிகள் வழங்கத் திட்டமிடுங்கள்.

எட்டாம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா … துணை சபாநாயகரிடம் முறையிட்ட த.வெ.க. நிர்வாகிகள் !

ட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்த துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்  அஇஅதிமுக எம்.எல்.ஏக்களை அமைச்சரவையில் சேர்க்க விரும்பினால், அரசமைப்புச் சட்ட ரீதியாக மிகவும் தெளிவான ஒரே வழி, அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, முறையாக தவெக கட்சியில் இணைந்து,

ஆதவ் அர்ஜுனா மதச்சார்பின்மை குறித்து ரொம்பவும் சிலிர்த்துக் கொள்கிறார்.

விஜய் அமைச்சரவையில் ஒருவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார். இவர் மதச்சார்பற்ற கட்சியான பாஜகவின் I.T. Wing செயலாளர். ஹத்ராஸ் வழக்கின் பாலியல் வல்லுறவாளர்களுக்கு ஆதரவாக...

வாக்காளர்களுக்கு  அன்பில் மகேஸ் பொய்யாமொழி நன்றி அறிவிப்பு!

தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். பொன்மலை, காட்டூர் மற்றும் திருவெறும்பூர் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட பின்வரும் இடங்களில் வீதி வீதியாகச் சென்று நன்றி தெரிவித்தார்.

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் சுற்றுபயணத்தில் அமைச்சர் கே.என்.நேரு

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்த லில்,  திருச்சி மேற்கு சட்ட மன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்,திமுக முதன்மைச் செயலாளருமான கே. என். நேரு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சுற்றுப்பயணத்தை இன்று மேற்கொண்டார்.

அரசியல் என்பது ஈகோ, லட்சியம் மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகியவற்றுக்கு இடையே நடக்கும் ஒரு தொடர்…

ஒரு சாம்ராஜ்யம் வீழ்வது போர்முனையில் அல்ல; அது தன் சொந்தங்களுக்குள் ஒற்றுமையை இழக்கும்போதுதான். ராஜா தனது பிடிவாதத்தைத் தியாகம் செய்வதும், தளபதிகள் தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கடந்து இயக்கத்தின் நலனை முன்னிறுத்துவதுமே இன்றைய…