Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
இலக்கியம்
ஓ அப்படியா சேதி – 01 – திராவிட தீபாவளி… எச்சில்…
ஓ அப்படியா சேதி - 01 - திராவிட தீபாவளி... எச்சில் தீபாவளி... | யாவரும் கேளிர் - வீடியோ
https://www.youtube.com/watch?v=HlR9Fsie0T4&t=35s
மக்கள் அறியாத ‘மக்கள் கவிஞர்கள் !
மக்கள் அறியாத 'மக்கள் கவிஞர்கள் '. -
தணிகைச்செல்வன் நேற்று (29.10.2024) மறைந்தார். அவரைப் பற்றிய அஞ்சலிக் குறிப்புகளை ஆங்காங்கு காணமுடிகிறது. மறைந்துபோகும் போதாவது நினைவுகூரப்படும் ஆறுதல் மக்கள் கவிஞர்கள் நிலை. தமிழ்ஒளி நூற்றாண்டு…
பன்முக நோக்கில் கலைஞரின் ஆளுமைத் திறன்களின் முழுமையான படைப்புகளின்…
கலைஞரின் படைப்புகள் :
சமூகப் புதினங்கள்--10, வரலாற்றுப் புதினங்கள்--4, சிறுகதைகள்--160, நாடகங்கள்--20, திரைப்படங்கள் -கதை, வசனம் 10 மட்டுமே எழுத்து வடிவம் பெற்றுள்ளன
திரையிசைப் பாடல்கள்--40, கவிதைகள்---390, கவியரங்கக் கவிதைகள்--36,…
சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல..
சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல.. சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தின், கரந்தை புலவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய, மறைந்த மரியாதைக்குரிய…
இன்னும் முளைக்காத காடு – ஹைக்கூ கவிதை நூல் வெளியீடு
இன்னும் முளைக்காத காடு - ஹைக்கூ கவிதை நூல் வெளியீடு - கும்பகோணம், தாராசுரம், கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் மீளாத் துயில் கொண்டிருக்கும் இடம் அருகினில், ஹைக்கூ கவிதை நூல் வெளியீடு சிறப்பாக 06.10.2024 ஞாயிறு அன்று நடைபெற்றது,…
திருச்சி படைப்பாளர்கள் சார்பில் மீண்டும் ஒரு புத்தக திருவிழா ! –…
திருச்சி படைப்பாளர்கள் சார்பில் ஒரு புத்தகத் திருவிழா நடத்தப்பட வேண்டும், கவிஞர் நந்தலாலா வேண்டுகோள் - திருச்சி தமிழ்ச்சங்க அமைச்சர் ஆதரவு..
திருச்சி படைப்பாளர்களை கௌரவித்த சிரா இலக்கிய கழகத்தினர் !
”தமிழக வரலாற்றில் பெண்கள்” என்ற தலைப்பில் சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற புத்தகக்காட்சி திருவிழாவில், திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட....
இந்திய மொழிகளின் வளர்ச்சிக்குத் துணை நிற்கும் தமிழ்
இந்திய மொழிகளின் வளர்ச்சிக்குத் துணை நிற்கும் தமிழ் - மகாராஷ்ட்ரா மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மராத்திய மொழிக்கு செம்மொழித் தகுதி வழங்க இந்திய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மராத்தியுடன் வங்காளம்,…
துணுக்குத் தோரணங்கள் அல்ல… கவிதைகள்…!!!??? குடந்தையில்…
துணுக்குத் தோரணங்கள் அல்ல... கவிதைகள்...!!!??? குடந்தையில் தெறித்த தீப்பொறி...!!!
கும்பகோணத்தில் இயங்கி வரும் அமைப்பு, “காவிரி கலை இலக்கியப் பேரவை”. அதன் தலைவர் ஜி.பி. இளங்கோவன். கவிஞர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர். கடந்த 22.09.2024…
திருச்சி புத்தக கண்காட்சி – 2024 – சிறப்பு விருந்தினர்கள்…
திருச்சி புத்தக கண்காட்சி - 2024 சிறப்பு விருந்தினர்கள் யார் ? யார் ? பட்டியல் வெளியீடு !
வீடியோ லிங்
https://www.youtube.com/watch?v=cJe1bFyOLOo