Browsing Category

கல்வி

அடைமழைக்கு நடுவே பெண் ஆசிரியர்களை அழைத்து அவசரத் கூட்டம் அவசியமா? சர்ச்சையில் தஞ்சை ஆட்சியர்!

தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், அரசு பள்ளி பெண் ஆசிரியர்களை அழைத்து ஆலோசனை கூட்டங்களை‌ நடத்தி வரும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்

தேசிய அளவில் வெற்றிபெற்ற மாணவனை குப்பை அள்ள சொல்லி அவமானப்படுத்திய ஆசிரியர் – எக்விடாஸ் குருகுல…

பள்ளியில் உடல் கல்வி ஆசிரியராக பணியாற்றக்கூடிய ராஜா என்பவர் மாணவர்கள் இடையே பாகுபாட்டினை உண்டாக்கக் கூடிய விதத்தில்

பள்ளிக்கல்வித்துறை நுனிக்கொம்பு வரை ஏறிவிட்டது …  காப்பாற்றுங்கள் முதல்வரே !

பள்ளிக்கல்வித்துறை நுனிக்கொம்பு வரை ஏறிவிட்டது …  காப்பாற்றுங்கள் முதல்வரே ! வேண்டுகோள் விடுக்கும் ஐபெட்டோ வா.அண்ணாமலை!

பாரதிதாசன் பல்கலை : ஜி.எஸ்.டி.யுடன் நான்கு மடங்கு அபராதம் விதிப்பதா? எஸ்.எப்.ஐ. கண்டனம்!

பாரதிதாசன் பல்கலை : ஜி.எஸ்.டி.யுடன் நான்கு மடங்கு அபராதம் விதிப்பதா? எஸ்.எப்.ஐ. கண்டனம்! பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய மாணவர் சங்கம் முன்…

பாரதிதாசன் பல்கலைக்கழக கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் ! மாணவர் பெருமன்றம் கோரிக்கை !

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் பல்வேறு வகையினங்களுக்கும் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

வசிய பேச்சு … வருமானம் போச்சு ! அதிக வட்டிக்கு ஆசைப்படாதே ! பள்ளி மாணவர்களின் அசத்தல் கடிதங்கள் !

அன்புள்ள அப்பா, அம்மா, அத்தை, மாமா, சித்தி என்று அந்தந்த மாணவர்களுக்கு பிடித்தமான உறவுகளுக்கு, மாணவர்கள் தங்களது சொந்த மொழியில் விழிப்புணர்வு வாசகங்களை எழுதி ...

நான் செல்ல விரும்பும் சுற்றுலாத்தலம் – கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி !

அநுராகம் கலைஞன் பதிப்பகம் மற்றும் அக்ஷயா டிராவல்ஸ் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியை நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

திருச்சி ER பள்ளிக்கு “மீண்டும் போகலாமா ? …”

"மீண்டும் பள்ளிக்குப் போகலாம்..." - 1988 ஆம் ஆண்டு ER (இடையாற்று மங்களம் ராமசாமி ஐயர்) ஹையர் செகண்டரி ஸ்கூலில் பிளஸ் டூ முடித்து வெளியேறிய மாணவர்களுக்கு என்று ஒரு வாட்ஸ் அப் குழு இயங்குகிறது. அதில் எதேச்சையாக நடந்த ஒரு உரையாடலில் 'நாம்…

பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கிய ஈஷா!

பள்ளிக் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் கல்லூரி சென்று மேற்படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஈஷாவால் கல்வி உதவித்தொகை

“கோவில்பட்டி” காலாண்டு விடுமுறை முடிவதற்கு முன்பே திறக்கப்பட்ட பள்ளிகள்!

விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புக்குள் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி...