Browsing Category

க்ரைம்

தலையை வெட்டி வீதியில் வீசிய ரவுடிகள் : ஓசூரை உறைய வைத்த…

தலையை வெட்டி வீதியில் வீசிய ரவுடிகள் : ஓசூரை உறையவைத்த இரட்டைக்கொலையில் 5 ரவுடிகள் கைது ! ஓசூர் பார்வதி நகரைச் சேர்ந்த ரவுடி பக்கா பிரகாஷின், தொழில் கூட்டாளிகளான ஓசூர் பிஸ்மில்லா நகரைச் சேர்ந்த பர்கத் மற்றும் ஓசூர் பழைய வசந்த் நகரைச்…

கொம்பன் – ஜெகன் – திருந்தி வாழ்ந்தவனை சுட்டுக்கொன்றதா…

திருந்தி வாழ்ந்தவனை சுட்டுக்கொன்றதா போலீசு? திருந்தி வாழ்ந்தவனை போலீசார் சுட்டுக்கொன்று விட்டதாக ஜெகன் குடும்பத்தார் மட்டுமின்றி, தமிழக கள்ளர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கம் போன்ற அமைப்புகளும் கண்டனங்களை…

தடம் மாறும் டீன்ஏஜ்!

தடம் மாறும் டீன்ஏஜ்! திருச்சி மாவட்டம், தொட்டியம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தொட்டியம் மதுரா நகரைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற 65 வயதான மூதாட்டி கொலை வழக்கில், ஏறத்தாழ ஐந்து மாதங்களுக்குப் பிறகு கொலைக்குற்றவாளிகள் நால்வரை கைது செய்தி…

பச்சமலை கொலை வழக்கில் இறந்தவரின் நண்பர்கள் கைது !

துறையூர் பச்சமலை  கொலை வழக்கில் திடீர் திருப்பம் ! இறந்தவரின் நண்பர்கள் அதிரடி கைது! திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பச்சைமலை கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட தாலூர் கிராமத்தில் ஜெயராமன் என்பவரது விவசாய தோட்டத்தில் பாதி அழுகிய நிலையில் ஆண்…

குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில் கோழி பிரியாணியும் கொலை…

குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில்  அடிதடி மோதல்.! கோழி பிரியாணியும் கொலை வழக்கு புகாரும்! தலைமறைவான நபர்கள்! திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க 46-வது ஆண்டு விழா திருச்சியில் செப்8 ஆம் தேதி மாலை‌ சீனிவாசா ஹாலில் நடைபெற்றது.…

திருச்சியில் தெரு நாய்களை சுட்டுக்கொன்ற ஓய்வு பெற்ற பேராசிரியர் !

தெரு நாய்களை சுட்டுக்கொன்றதாக ஓய்வு பெற்ற பேராசிரியர் கைது செய்யப்பட்டார். திருச்சி கருமண்டபம், குறிஞ்சி தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.…

அடுத்தடுத்த மரணம் ! இறந்து 16 நாட்களாக நீதி கேட்டு உடலை வாங்க மறுத்த…

பெரியகுளம் நகராட்சி பொது மயானத்தில் DIG , 2 SP, ADSP, DSP என சுமார் 500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர், RDO,2 தாசில்தார் மற்றும் வருவாய்துறையினர் முன்னிலையில் இறந்து 16 நாட்களாக நீதி கேட்டு உடலை வாங்க மறுத்து வந்து நிலையில் பட்டியல் இன…

நாங்குநேரியில் வெட்டப்பட்ட மாணவனின் இல்லம் ரத்தக்கறைகளுடன் நடந்தது…

நாங்குநேரியில் வெட்டப்பட்ட மாணவனின் இல்லம் ரத்தக்கறைகளுடன் நடந்தது என்ன ? - நேரடி கள ஆய்வு ! நாங்குநேரியில் வெட்டப்பட்ட மாணவனின் இல்லம் ரத்தக்கறைகளுடன் இன்னும் தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கிறது. - மக்கள் சிவில் உரிமைக்…

மலேசியாவில் கொலை செய்யப்பட்ட பட்டுக்கோட்டை இளைஞர்!

மலேசியாவில் கொலை செய்யப்பட்ட பட்டுக்கோட்டை இளைஞர்! மலேசியாவில் வேலை செய்துவந்த பட்டுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் மர்ம நபர்களால் கொலை செய்ய்பட்டுள்ளார். இதற்கிடையே, மர்ம கும்பல் ஒன்று அவரது குடும்பத்தினரை சில தினங்களுக்கு முன்பு…

”ஸ்பா”வில் விபச்சாரம் – விஜய் மன்ற நிர்வாகி கைது ! காப்பாற்றும்…

”ஸ்பா”வில் விபச்சாரம் - விஜய் மன்ற நிர்வாகி கைது ! காப்பாற்றும் புஸி ஆனந்த் ! திருச்சியில் பல இடங்களில் ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம் நடைபெற்று வருவதாகவும், இதனை கண்டுகொள்ளாமல் இருக்க விபச்சார தடுப்பு பிரிவு எஸ்.ஐ. ரமா கூகுள் பே மூலம்…