Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
போலிஸ் டைரி
திருச்சி இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சரண்
திருச்சி இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சரண்
நேற்று 24/ 9 /2020 திருச்சி மிளகு பாறையில் மனைவி பவித்ரா மற்றும் மாமியார் கலைச்செல்வி ஆகியோரை கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் உலகநாதன்( பவித்ராவின்…
பாண்டிச்சேரி டூ கும்பகோணம் 74 சிலைகள் அபேஸ் ஆன மர்ம சம்பவம்…
பாண்டிச்சேரி டூ கும்பகோணம் 74 சிலைகள் அபேஸ் ஆன மர்ம சம்பவம்...
புதுச்சேரி தனி நபரிடமிருந்து 74 தொன்மையான சிலைகளைத் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், நகர்ப் பகுதியில் உள்ள…
கோவில் நகரமாம் ஸ்ரீரங்கத்தை கொலை நகரமாக மாற்றி வரும்…
கோவில் நகரமாம் ஸ்ரீரங்கத்தை கொலை நகரமாக மாற்றி வரும் கேங்ஸ்டர்கள்...
கடந்த 28.04.2020 ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் பிரபல ரவுடியும், அரசியல் பிரமுகருமான தலைவெட்டி சந்துரு தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது…
தஞ்சை வங்கியை இரும்புத்திரை திரைப்பட பாணியில் ஹேக் செய்த இலங்கை…
தஞ்சை வங்கியை இரும்புத்திரை திரைப்பட பாணியில் ஹேக் செய்த இலங்கை தமிழர்கள் !
இரும்புத்திரை’ திரைப்பட பாணியில் திருச்சியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம்.களை ‘ஹேக்’ செய்து தஞ்சை மாவட்ட வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பல…
கோயில் சுற்றுச்சுவரை உரிய அனுமதியின்றி இடித்த ‘மீன் வியாபாரி’! தஞ்சை…
கோயில் சுற்றுச்சுவரை உரிய அனுமதியின்றி
இடித்த ‘மீன் வியாபாரி’!
தஞ்சை அருகே பதற்றம்..!
தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் சக்கராப்பள்ளியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 250 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு…
திருச்சியில் திருநங்கைகள் மோதல் ! மாநகர காவல் ஆணையர் அதிரடி !
திருச்சியில் திருநங்கைகள் மோதல் ! மாநகர காவல் ஆணையர் அதிரடி !
சமூக வலைத்தளங்கள் மிக வைரலாக பரவி வரும் செய்தியாக சமீபத்தில் திருச்சி அரியமங்கலம் பகுதியில் இரு திருநங்கைகள் தரப்பினர் அடித்துக்கொண்ட வீடியோ காட்சிகள்தான்…
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்த இளைஞர்!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளரை
கன்னத்தில் அறைந்த இளைஞர்!
தஞ்சையில் வணிக நிறுவனம் ஒன்றில் பொருட்கள் வாங்க வந்திருந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளரை கன்னத்தில் பளாரென அறைந்து, அவரை கண்மூடித்தனமாக அடித்து உதைத்துள்ளார்.…
காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டரின் மகன்!
காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டரின் மகன்!
வாகனக் கடன் பெற்று அதற்;கான மாதத் தவணையை ஒழுங்காக கட்டாததால் தனியார் நிதிநிறுவன அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தியபோது,…
வெடிகுண்டு பார்சல் அனுப்பிய குற்றவாளியை நெருங்கும் போலீஸ்!
வெடிகுண்டு பார்சல் அனுப்பிய குற்றவாளியை நெருங்கும் போலீஸ்!
ஓரத்தநாடு ஒன்றியம் கண்ணந்தங்குடி மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் என்ற விவசாயிக்கு குரியர் மூலம் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை பார்சலில் அனுப்பிய நபரை போலீஸார்…
விவசாயிக்கு குரியரில் வந்த வெடிகுண்டு பார்சல் !
விவசாயிக்கு குரியரில் வந்த
வெடிகுண்டு பார்சல் !
தஞ்சையை அடுத்துள்ள ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு பார்சல் மூலம் வெடிபொருட்கள் வந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தான் கட்டிய பணத்தை…