Browsing Category

அங்குசம்

கல்விக் கட்டணத்திற்கும் ஜி.எஸ்.டி.யா..? துணைவேந்தரை பணிய வைத்த ஆசிரியர் சங்கம்..!

கடந்த ஓராண்டு காலத்திற்கு முன்பு துணைவேந்தராக முனைவர் செல்வம் பொறுப்பேற்றவுடன் AUT என்றழைக்கப்படும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் திருச்சி மற்றும் தஞ்சை மண்டலங்கள் சார்ந்த இணைவு பெற்ற கல்லூரிகளில் தீர்க்கப்பட வேண்டிய மாணவர்,…

பாஜகவின் வெற்றிக்கு முக்கிய காரணம் தேவேந்திர குல மக்களே!

‘தேவேந்திர குல சமுதாயம் ஆதிதிராவிடர்கள் அல்ல, பட்டியல் இனத்தவர்கள் அல்ல அவர்கள் பூர்வகுடிகள்’ என்று கூறும் மள்ளர் நாடு கட்சி செயல் தலைவர் சோலை பழனிவேல்ராஜ் யார் தேவேந்திர குல மக்கள்.. ? நாங்கள் பூர்வீக குடிகள். வேளாண் குடிகள், மருத…

வீழ்ந்த பொருளாதாரம் திணறும் மக்கள்..! மீண்டெழுமா இலங்கை?

வானத்தில் பறவைப் பார்வையில் பார்த்தால், எங்கும் பச்சை பசேல் எனப் பசுமை நிறைந்த ஒரு சின்ன நிலப்பரப்பு கடலில் மிதந்து கொண்டிருக்கும் அந்தத் தீவுக்கு மரகதத் தீவு என்று பெயர். ஆம். இலங்கைக்குக் கடந்த நூற்றாண்டில் வழங்கப்பட்ட சிறப்பு பெயர்.…

கள்ளன்’ டைரக்டரின் கவலை!

டைரக்டரும் திராவிட இயக்க சிந்தனையாளருமான கரு.பழனியப்பன் ‘மந்திரப் புன்னகை’ என்ற படத்தை எடுத்து முடித்திருந்த நேரத்தில் ‘கள்ளன்’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டானார். இதன் கதை,-திரைக்கதையை எழுதி டைரக்ட் பண்ணியிருந்தார் எழுத்தாளர்…

தியாகராஜன் மகனின் ‘சமந்தா’ லீலை!

மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா ‘பாணா காத்தாடி’ என்ற படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார். அதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நம்ம, சென்னை, பல்லாவரத்தைச் சேர்ந்த சமந்தா. தமிழில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு,…

“நெஞ்சுக்கு நீதி”, “மாமன்னன்” அடுத்து “சின்னவர்” ? 😳💐💓💯😊

“நெஞ்சுக்கு நீதி”, “மாமன்னன்” அடுத்து “சின்னவர்” ? 😳💐💓💯😊 இந்தியில் ஹிட்டான ‘ஆர்ட்டிக்கிள்-15’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நெஞ்சுக்கு நீதி’யில் போலீசாக நடித்துள்ளார் திமுக இளைஞரணி மாநிலச் செயலாளரும் சேப்பாக்கம் தொகுதியின்…

தடம் மாறும் சிறார்கள் குறித்து மனநல மருத்துவர்

இது குறித்து ஆத்மா மருத்துவமனையின் மனநல மருத்துவர் ராஜாராம் பேசுகையில்... “2000த்திற்குப் பிறகு பிறந்தவர்களை இசட் ஜெனரேஷன் என்று சொல்வோம். ஏனென்றால் அவர்கள் பிறக்கும் பொழுது ஆண்ட்ராய்டு போனோடு பிறந்தவர்கள். எதையும் விரைவில் அடைய…

குற்றவாளிகளாக மாற்றப்படும் இளம் சிறுவர்கள்

இன்றைய அவசரமயமான உலக வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுமே தன்னுடைய வாழ்க்கையை மிக வேகமாக வாழ ஆசைப்படுகிறான். இதற்காக  அவசரமான பயணத்தை முன்னெடுக்கும் மனிதன் தன்னுடைய பயணம் சரியானதா, தவறானதா என்று கூட சிந்தித்துப் பார்ப்பதில்லை. இவை எளிதில்…

குற்றவாளிகளாக தடம் மாறும் சிறார்கள்

"குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று" என்ற பாடல் நினைவு கூறும் அதே வேளையில் சின்னப்பயலே சேதி கேளடா என்ற பாடலில் வரும் "பழைய பொய்யடா" என்ற வார்த்தையும் நினைவுக்கு வருகிறது.  சமீபகாலமாக தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு வகையான குற்றச்…

வாகை சூடிய விஷால், கார்த்தி! ஐசரி கணேஷுக்கு ஆப்பு! நடிகர் சங்கத் தேர்தல் ரணகளம்! குதூகலம்!

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை சினிமா சங்கங்களின் தேர்தல் என்பது சத்தமே இல்லாமல் நான்கு சுவர்களுக்குள் நடந்து முடிந்துவிடும். தலைவர்களும் நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரவர் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் சினிமா…