Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Uncategorized
கும்பகோணத்தில் கலைஞர் நூற்றாண்டையொட்டி மருத்துவ முகாம் !
கும்பகோணத்தில் கலைஞர் நூற்றாண்டையொட்டி மருத்துவ முகாம் !
கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்தும், கும்பகோணம் தொகுதி, திப்பிராஜபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள அரசினர்…
ஊராட்சிகளில் சேகரிக்கும் குப்பைகளை ஏற்றும் பேட்டரி வண்டிகள் வழங்கிய எம்.எல்.ஏ !
தூய்மை பாரத இயக்கம் மற்றும் 15 வது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ்
ஊராட்சிகளில் சேகரிக்கும் குப்பைகளை ஏற்றிச் செல்வதற்காக
குப்பை ஏற்றும் பேட்டரி வண்டிகளை வழங்கும் விழா....
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில்…
போக்குவரத்து ஊழியர்களைத் தாக்கி வழிப்பறி: சிறுவன் உள்பட 3 பேர் கைது!
போக்குவரத்து ஊழியர்களைத் தாக்கி வழிப்பறி: சிறுவன் உள்பட 3 பேர் கைது ! அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் மற்றும் நடத்துனரைத் தாக்கி வழிப்பறி செய்த சம்பவம் தொடர்பாக 16 வயது சிறுவன் உள்பட 3 நபர்களை தஞ்சை நகர மேற்கு காவல்நிலைய போலீஸார் கைது…
கஞ்சா போதையில் இருந்த சமூக விரோதிகள் தாக்கியதில் போக்குவரத்து ஊழியர்கள் காயம்!
சுமார் 1.40 மணியளவில், மோட்டார் சைக்கிள்களில் வந்த சமூக விரோதிகள் அவ்விருவரையும் வழிமறித்து கடுமையாகத் தாக்கி ஓட்டுநர் அழகுதுரையிடம் இருந்து ரூ.2000 ரொக்கம், வெள்ளிச் செயின்
துறையூர் அருகே மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை!
துறையூர் அருகே மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை!
துறையூர் அருகேயுள்ள பெருமாள்மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் சண்முகம்(51). இவரது மகன் லிங்கேஸ்வரன்(20). இவர் பாண்டிச்சேரியில் உள்ள மகாத்மாகாந்தி மருத்துவக் கல்லூரியில்…
டெண்டரை நிறுத்திய துறையூர் கவுன்சிலர்கள் !
டெண்டர் அறிவிப்பு நோட்டீஸ் தங்களுக்கு ஏன் அனுப்பவில்லை எனவும் , டெண்டர் விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது குறித்து ஒப்பந்ததாரர்களுக்கு கூட தெரிவிக்கப்படவில்லை, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களுக்கான பொது நிதியை டெண்டர் நோட்டீஸ்
வள்ளல் சீதக்காதி மரைக்காயருக்கு நினைவிடம் அமையுமா ?
சேதுநாட்டு வளர்ச்சியில் மன்னருக்கு மரக்காயர் பெரிதும் உதவிக்கரமாக இருந்ததால், இராமநாதபுரத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்திற்கு சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கம்
அரசு மதுபான கடையை முற்றுகையிட்டு பெண்கள் சமையல்!
குளித்தலை அருகே பஞ்சப்பட்டி பகுதியில் உள்ள அரசு மதுபான கடையை திறக்க விடாமல் அப்பகுதி மக்கள் 12 மணி முதல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை சமரசம் ஏற்படாததால் கடை முன்பு சமைத்து சாப்பிட தயாராகி…
பள்ளி திறக்கும் சூழ்நிலையில் துறையூர் பள்ளி மாணவன் மாயம் !
துறையூர் அருகே பள்ளி மாணவன் மாயம் ! நாளை மறுநாள் பள்ளி திறக்கும் சூழ்நிலையில் பெற்றோர்கள் அதிர்ச்சி !
திருச்சி மாவட்டம் ,துறையூர் அடுத்த அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் _பானுமதி தம்பதியினர், தியாகராஜன் வெளியூரில் தங்கி வேலை…
கரூர் மைனர் சிறுமியின் காதல் விவகாரம்… கொலையா தற்கொலையா?
இரவு 11 மணியளவில் தேவிகாவை தொடர்பு கொண்ட காதலன் கஜேந்திரன் நேரில் சந்திக்க வேண்டுமென கூறியதையடுத்து, தனது அக்கா விக்னேஸ்வரி துணையுடன்