Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
News
த.வெ.க. 100 நாள் ஆட்சி : மக்கள் என்ன சொல்கிறார்கள் ? ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி?
மக்கள் என்ன சொல்கிறார்கள்? த.வெ.க. அரசின் நூறுநாள் ஆட்சி எப்படி இருக்கிறது என்ற கேள்வியோடு மக்களை சந்தித்தது, அங்குசம். ”த.வெ.க. வுக்கு ஓட்டுப் போட்டவங்க முட்டுக் கொடுப்பாங்க.
“மந்தாரா”- அழகிய பிரம்மாண்ட நகைகளுக்கான புதிய கிளை துவக்கம்!
நகை தயாரிப்பில் 26 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள மந்தாராவின் திறமையான கைவினைஞர்கள், 925 ஸ்டெர்லிங் வெள்ளியைப் பயன்படுத்தி ஒவ்வொரு நகையையும் மிக நுணுக்கமாக கையால் வடிவமைக்கிறார்கள்.
தமிழகத்தில் நீர்நிலை பாதுகாப்பை கையிலெடுத்த ரோட்டரி !
தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை முறையாக தூர்வாரி, சீரமைத்து பாதுகாப்பது என்ற உயரிய திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது.
எங்கே 86,257 ஓலைகள்? திருட்டு – ஆன்லைன் விற்பனை சர்ச்சை..
சோழர்களின் கட்டடக்கலைக்கு பெரிய கோயிலும் அறிவுக் களஞ்சியத்துக்கு சரசுவதி மஹால் நூலகமும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக, 100 ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது.
தேசிய அளவிலான குதிரையேற்ற லீக் போட்டிகள் தொடக்கம்!
இக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு மற்றும் இன்டிஜீனஸ் ஹார்ஸ் சொசைட்டி தமிழ்நாடு ஆகிய அமைப்புகள் இணைந்து, இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் எனும் இந்தியாவின் மிகபெரிய குதிரை தடை தாண்டும் போட்டிகளை கோவையில்
வங்காள தொலைக்காட்சி நடிகர் சுஷோபன் சோனு ராய் திரைப்பட அறிமுகம் !
கோவிட்-19 காலத்தில் நடிப்பு பணிகள் சற்று குறைந்து, 2023-ஆம் ஆண்டு சுஷோபன் மாடலிங் துறையில் நுழைந்தார்.
அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான் – த.வெ.க. அமைச்சர் தடாலடி !
சுற்றுலா இடங்கள் அந்தந்த ஊர்களில் உள்ள வருவாய்த் துறையினரால் அடையாளம் காணப்பட்டு செயல்படுத்தப்படுவதாகவும், உலகத்தரமான சுற்றுலாத் துறையை உருவாக்குவது முதல்வரின் நோக்கம் என்றும் கூறினார்
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ! திட்டமிட்டு கொ*லை செய்த குடும்பத்தினருக்கு ஆயுள் தண்டனை !
பெரியசாமி, அவரது மனைவி லட்சுமி (எ) புஷ்பா என்பவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு, கடந்த 01.09.2021 அன்று கோயம்புத்தூரிலிருந்து திருச்சி,
தூக்கியடிக்கப்பட்ட டி.எஸ்.பி. பின்னணியில் வின் ஸ்டார் சிவக்குமாரா?
டி.எஸ்.பி. ஹரிசங்கரியின் கணவரும் ஓமலூர் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தவருமான சஞ்சீவ்குமாரும், சென்னைக்கு மாற்றப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
வரம்பு மீறும் வசூல் ஏஜெண்டுகள் : சாட்டையை சுழற்றிய ஆர்.பி.ஐ.!
கடன் வழங்கும் ஒவ்வொரு வங்கியும், தனது ரெக்கவரி ஏஜென்சிகளின் பட்டியலை இணையத்தில் வெளியிட வேண்டும்.
