Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Uncategorized
விவசாய நிலத்தில் விளையாட்டு மைதானம் – வீதிக்கு வந்த அகில இந்திய விவசாயிகள் மகாசபை !
விவசாய நிலத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் குறிச்சி ஊராட்சியில் மூன்று தலைமுறையாக 90…
ஆக்கிரமிப்பவர்களின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் வனத்துறை!
ஆக்கிரமிப்பவர்களின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் வனத்துறை!
தேனி புதிய பேருந்து நிலையம் முதல் அன்னஞ்சி விளக்கு வரை உள்ள சாலையின் இருபுறமும் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதி முழுவதும் தினந் தோறும் பல்வேறு இடங்களில் தனிநபர்கள்…
திருமணம் ஆகாமல் குழந்தையை பெற்றெடுத்த சிறுமி மரணம் !
வாழப்பாடியில் திருமணம் ஆகாமல் பெண் குழந்தையை பெற்றெடுத்த சிறுமி பிரசவத்திற்குப் பின் சிறுமி இறந்துவிட்டதால் போலீசார் விசாரணை பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை பிளாஸ்டிக் குப்பைத் தொட்டியில் இருந்து போலீசார் மீட்டு விசாரணை.
கருக்கலைப்பு…
ஏற்காட்டில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
மேலும் ஒருவருக்கு போலீசார் வலை சேலம் மாவட்டம் ஏற்காடு அடுத்த மேல் கொளகூர் அருகில் உள்ள கரடியூர் பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி .…
பாஜக அரசின் ஜனநாயக படுகொலையை கண்டித்து வீதி வீதியாக துண்டு பிரசுரம் !
பாஜக அரசின் ஜனநாயக படுகொலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வீதி வீதியாக துண்டு பிரசுரம் விநியோகம்
காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தியின் எம் பி பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்தும் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை…
அன்புமணி ராமதாஸ் நின்றிருந்த மேடை சரிந்து விபத்து… ! வீடியோ !
மேடை திடீரென சரிந்ததால் எகிறி குதித்த அன்புமணி நல் வாய்ப்பாக காயம் இன்றி உயிர் தப்பினார். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கடந்த இரண்டு நாட்களாக சேலம் மாவட்டத்தில் கொடியேற்றும் விழா நிர்வாகிகள் சந்திப்பு விழா நடைபெற்று வருகிறது.
அதன்…
சர்ப்ரைஸ் விசிட் அடித்த கல்வி அமைச்சர் – சமாளித்து அனுப்பிய துறை அதிகாரிகள் !
திருச்சி மாவட்டம், துறையூரில் மதுராபுரியில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகத்திற்கு திடீர் விசிட் அடித்தார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி. திடீரென வந்த அமைச்சரைக் கண்டு திடுக்கிட்ட கல்வித்துறை அதிகாரிகள் சமாளித்துக்கொண்டு கல்வி…
இரவில் முகமூடியுடன் உலா வரும் மர்ம நபர்கள் – அச்சத்தில் துறையூர் மக்கள் !
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள 23 மற்றும் 24 வார்டுகளுக்கு அருகில் உள்ளது செல்வம் நகர்,பொதிகை நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் முகத்தை மூடிக் கொண்டு மர்ம நபர்கள் உலா வருவதால் குடியிருப்பு வாசிகள்…
பெருமாள்மலையில் 2 பெண் சடலங்கள் மீட்பு ! போலீசார் விசாரணை .
துறையூர் பெருமாள்மலையில் 2 பெண் சடலங்கள் மீட்பு. போலீசார் விசாரணை !
திருச்சி மாவட்டம், துறையூர் பெருமாள்மலையில் முதல் திருப்பத்தில் பாலத்திற்கு அடியில் 2 பெண் சடலங்கள் கிடப்பதாக துறையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில்…
இரவில் மறியல் செய்த பருத்தி விவசாயிகள் – புறக்கணித்த தாசில்தார் – சமாதானப்…
துறையூரில் சாலை மறியல் செய்த பருத்தி விவசாயிகளை புறக்கணித்த தாசில்தார். முசிறி டிஎஸ்பி சமாதானப் பேச்சுவார்த்தை.
திருச்சி மாவட்டம், துறையூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் வாரம் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி மறைமுக ஏலம் நடைபெறும் .இதில்…
