ஆன்லைனில் தாய்ப்பாலை வாங்கி பருகும் பாடி பில்டர்கள்!

பொதுவாக தாய்ப்பாலில் அதிக கலோரிகள், ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆண்டிபயாட்டிக் இருப்பதால் பாடி பில்டர்கள் இதனை ஒரு சூப்பர் ஃபுட் என்று கருதி இதனை வாங்குகின்றனர்.

பாவங்களை போக்கும் நிரஞ்சனேஸ்வரர் கோவில்! ஆன்மீக தொடா்

காசிப முனிவர் பொதுமக்களின் நலன் கருதி மாபெரும் யாகம் நடத்தினார். அந்த சமயம் யாக குண்டத்தின் முன்பாக மாயன், மலையன் என்ற இரு அரக்கர்கள் தோன்றினர்.‌ அவர்கள் எங்களை அழிக்க யாகம் செய்கிறாயா என்று காசிப முனிவர் நடத்திய யாகத்தை அழித்தனர். யாக…

சுலபமாக கல்வி கடன் வேண்டுமா ? மாணவா்களுக்கான அறிய வாய்ப்பு!

மாபெரும் கல்வி கடன் முகாம் 2025, 24.10.2025 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக தரை தள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

கிஸ் சீனுக்கு “நோ” சொன்ன ஹீரோயின்!- ‘ஆர்யன்’ சீக்ரெட்!

"ஆர்யன் மிக முக்கியமான படம். இதுவரை வந்த க்ரைம் சைக்கோ கில்லர் படங்களின் வழக்கத்தையே உடைத்து, புதிதாக ஒன்றை செய்துள்ளது.

மாவட்டத்திலேயே முதல் முறையாக … சைபர் கிரைம் குற்றவாளிகள் மீது பாய்ந்த குண்டாஸ் ! 

சைபர்கிரைம் குற்றவாளிகள் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறைபடுத்தப்படுவது, திருச்சி மாவட்டம் மற்றும் மாநகர் போலீசு வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

சினிமாவை வாழவிடுங்கள்- ‘தடை அதை உடை’ இயக்குனரின் உருக்கமான பேச்சு!

தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரை பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று ( அக்டோபர் 21-ஆம் தேதி) இரவு…

பஸ்சில் தவறவிட்ட ரூ.1 லட்சம் – பேருந்தை விரட்டி பிடித்த போலீசார் !

படந்தால் சந்திப்பில் இறங்கி மதுரை பஸ்சில் ஏறியபோது கைப்பை காணாமல் போனது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனே அவர் சாத்தூர் பஸ் ஸ்டாண்ட் சென்ற போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.

சென்னிமலை முருகன் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ! ஆன்மீக தொடா்

சென்னிமலைக்கு சுமார் மூன்று மைல் தூரத்தில் நொய்யல் ஆற்றின் கரையில் சொரு மணல் என்ற ஒரு கிராமம் தற்சமயம் இருந்து வருகிறது. இது ஒரு காலத்தில் பெரு நகரமாயும் ஒரு சிற்றரசுக்கு ஆட்பட்டதாயும் இருந்து வந்ததாக புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள்…

பொங்கலுக்கு வருகிறார்கள் ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’

"ஒரே திரைப்படம் பல மொழிகளில் வெளியாகும் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு' படத்தை தமிழில் மட்டுமே உருவாக்கியுள்ளோம்,"

என் கண்களுக்கும் என் மனதிற்கும் ஒரே ஹீரோ இவர்தான் ! கனிமொழி கருணாநிதி எம்.பி !

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, படிக்கத் தெரிந்த நாளிலிருந்து, என் கண்களுக்கும் என் மனதிற்கும் ஒரே ஹீரோ பெரியார் மட்டுமே.