மகளிர் விடியல் பயண பேருந்துகள் வழித்தடம் நீட்டிப்பு! கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர்!

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டம், தத்தனூர் குடிகாடு கிராமத்தில் ஜெயங்கொண்டம் கிளை சார்பில் மகளிர் விடியல் பயண நகரப் பேருந்து

நடுரோட்டில் இளைஞர் ரகளை! கண்டுகொள்ளாத காவல்துறை!

காவல்துறையினர் ரகளையில் ஈடுபட்ட இளைஞரை கட்டுப்படுத்தாமல் கண்டு கொள்ளாமல் இருந்ததாகவும் அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

அனைத்து தரப்பின் ஆதரவு பெறுவோம் ஆனால் அமைச்சரவையில் பங்கில்லை ! கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!

திமுக அரசிற்கு மாற்றாக புதிய அரசு அமைய வேண்டும் என விரும்புகிறோம். புதிதாகய அமையக்கூடிய அரசு அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வலுவான அரசாக அமைய வேண்டும்

மாநகராட்சி வார்டு கவுன்சிலருக்கு நன்றி !!!

இனி குப்பைகளை தினசரி காலை 11.00 மணிக்கு வண்டியுடன் வந்து பெற்றுக் கொள்வதாகவும், வளாகத்திற்கு முன் கொட்ட விடாமல் தடுப்பதற்கு பகுதி முழுவதும் விழிப்புணர்வும், மீறி கொட்டுபவர்கள். மீது  நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

இப்பல்லாம் கெட்டவன் தான் ஹீரோ – சரத் சொன்ன உண்மை!

சரத்குமாரிடம் இன்றைய இளம் தலைமுறையை சேர்ந்த கலைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். சரியான உணவு, உடற்பயிற்சி, அர்ப்பணிப்பு, உழைப்பு, மரியாதை, நேரம் தவறாமை

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சார்பாக கல்வியின் மதிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்!

குழந்தைகள் கல்வியில் ஈடுபாடு மற்றும் முன்னேற்றம் ஏற்படும் வகையில் வணிகவியல் துறையின் சார்பாக கரும்பலகை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

ஆசிய டிரக் சைக்கிள் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற திருச்சி மாணவர்!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) வெளிநாட்டு பயிற்சியும், அதற்கு தேவைப்படும் ரோடு சைக்கிளும் தமிழக அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும்

சிகிச்சை பெற்று வந்த போதை ஆசாமி மரணம் ! நிறுவன இயக்குனர் கைது!

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் 48/26 த.பெ.சீனிவாசன் என்பவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால்

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 5 மண்டலத்திற்கு உட்பட்ட 65 வார்டுகளில், பணிபுரியும் பணியாளர்கள் இதன் மூலம் பயன்பெற உள்ளனர்.