புழுவிற்கு ஏமாந்து தூண்டிலில் மாட்டிக்கொள்ளும் நிலை ! மகளிர் சுய உதவிக்குழு மாபெரும் மோசடி ! தொடா் –…

பெண்களின் ஏழ்மை நிலையை ஒழித்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவ வேண்டும்  என்பது அரசு மகளிர் சுய உதவிக்குழு கொண்டு..

அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறி மருத்துவரிடம் ஆன்லைனில் ₹76 லட்சம் மோசடி !

அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறியதை நம்பி ஆன்லைன் வர்த்தகம் செய்த மருத்துவரிடம் ₹76 லட்சம் மோசடி செய்த கும்பல்.

சாதனை மாணவர்களுக்கு நந்தவனம் பவுண்டேசன் விருது வழங்கி கெளரவிப்பு !

நந்தவனம் பவுண்டேசன் மூலம்பள்ளி, கல்லூரி மாணவர்களின் திறமையை அங்கிகரிக்கும் விதமாக ஆண்டுதோறும்  சாதனை மாணவர்கள் விருது

கட்டிடத்தில் விரிசல் – சேதமடைந்த டைல்ஸ் கற்கள் ! தரமின்றி கட்டப்பட்ட வீரபாண்டி அரசு கலை கல்லூரி…

தேனி மாவட்டம் வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் பல்வேறு இடங்களில்..

மூன்றாண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட கணவர் ! கந்துவட்டி புகாரில் மாமனார் குடும்பம் ! குழந்தையை மீட்கப்…

கணவர் இறந்து விட்டதால், குழந்தையை பறித்துக் கொண்டு மாமனாரும் மாமியாரும் சேர்ந்து கொண்டு தனது குழந்தையிடமிருந்து தன்னை ...

பொய் வழக்கு – போலீசு அடக்குமுறை – 13 ஆண்டுகளாக போராடும் முன்னாள் இராணுவ வீரர் !

கடந்த 13 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார், முன்னாள் ராணுவ வீரர் தெய்வத்தை பொய் வழக்கு போட்டு கடுமையாக தாக்கி சிறையில்..

2024 – நவம்பர் 9-10 : பொன்மலையில் கலக்கும் கட்டைபேட்  விளையாட்டு போட்டி !

விளையாட்டை விளையாட ஆசைப்பட்டவர்களுக்கு தேவையான பேட் வாங்க பொருளாதாரம் இடம் தராததால், பிறந்த ஐடியாவே கட்டை பேட்.

விருதுநகர் : உடல் உறுப்பு தானம் செய்த பட்டாசு கூலி தொழிலாளி குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா…

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பட்டாசு தொழிலாளி ராமரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு உடல் அவர் சொந்த ஊரான சாத்தூர்..

முடிவுக்கு வந்த மணல் பஞ்சாயத்து ! ஜெயிச்சது யாரு ? எஸ்.ஆர்.குரூப் – சி.கே.ராஜப்பா –…

தமிழகத்தில் ஒருவழியாக முடிவுக்கு வந்த மணல் காண்ட்ராக்ட் ! சென்னையை கைப்பற்றிய எஸ்.ஆர்.குரூப் ! களத்தில் இறங்கிய சி.கே.ராஜப்பா ! பொன்னர் சங்கர் தமிழகத்தில் ஆற்றுமணல் அள்ளுவதற்கான உரிமம் யாருக்கு வழங்குவது என்பதில் நீடித்து வந்த இழுபறி,…

இந்து தமிழ் நாளிதழ் தலைமை நிருபர் கல்யாணசுந்தரம் உயிரிழந்தார்

இந்து தமிழ் நாளிதழ் தலைமை நிருபர் கல்யாணசுந்தரம் உயிரிழந்தார் மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் சாலை அண்ணா நகர் முல்லை தெருவைச் சேர்ந்த சதாசிவம்- ஜெயலட்சுமி தம்பதியரின் 2-வது மகன் எஸ்.கல்யாணசுந்தரம்(வயது 50). மயிலாடுதுறை, திருவாரூர்,…