திருச்சி மாவட்ட காவல் உதவி எண் அறிவிப்பு ! பொதுமக்கள் நேரடியாக எஸ்.பி.க்கு தகவல் தெரிவிக்கலாம் !

திருச்சி மாவட்ட காவல் உதவி எண் அறிவிப்பு ! பொதுமக்கள் நேரடியாக எஸ்.பி.க்கு தகவல் தெரிவிக்கலாம் ! திருச்சி மாவட்டத்தின் எஸ்.பி.யாக பணியாற்றிவந்த வருண்குமார் ஐ.பி.எஸ்., டி.ஐ.ஜி.யாக பணிஉயர்வு பெற்று திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக…

பொங்கல் வந்துபோகும் நாளா..?

பொங்கல் உணவு மட்டுமா? ‘எங்கள் வாழ்வு மங்காது..’ எனச் சொல்லும் உணர்வு. கரும்பு பயிர் மட்டுமா? பிறர் வாழ்வை இனிப்பூட்டும் உயிர்களின் அடையாளம்! மஞ்சளும் இஞ்சியும் மண்ணின் புதையலா? நமது வேரை நினைவூட்டும் காலத்தின்…

தை மகளை வரவேற்போம் !

தை மகளை வரவேற்போம் தரணியில் மகிழ்ச்சி பொங்க தமிழர்களின் வீரம் பொங்க வயல்நிலம் நெல்மணிகளால் நிரம்ப உழவனின் உள்ளம் பொங்க உழவுத்தொழிலில் வளர்ச்சி பொங்க வந்தாரை வாழ வைக்கும் தமிழனின் மரபு ஓங்க மாவிலை தோரணம் தொங்க மகளிரின் வண்ண…

விறகு எரிக்காமல்…  விநோதப் பொங்கல்….!!!

ஜல்லிக்கட்டு காளைகளை அலங்கரித்தல், மாட்டு வண்டி பயணம், பானை உடைத்தல், புறா பந்தயம் என்று களை கட்டியிருந்தது மேலப்பழுவூர் கிராமம்.

திருச்சி துறையூர் – ”உங்கள் வெற்றி எங்கள் நோக்கம்” என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி

பழங்குடியின இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி பதிவு நிகழ்வு ”உங்கள் வெற்றி எங்கள் நோக்கம்”

திருச்சி – சுவாமி விவேகானந்தர், 150வது பிறந்தநாள் நினைவார்த்த நாணயம் குறித்த சொற்பொழிவு!

விவேகானந்தர் நினைவார்த்த நாணயம் குறித்து திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்பு சங்க நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார்

ஊடு பயிர்களை நடவு செய்து பொங்கல் பண்டிகையை கொண்டாடிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஊழியர்கள் !

வயலில் பூச்சிகளில் பயிர்களை காக்கும் வகையில் உளுந்து விதைகள் மற்றும் கேந்தி நாற்றுகளை வரப்பு பயிர்களாக....

தண்ணீர் அமைப்பு, காக்கும் கரங்கள் இணைந்து நடத்திய சூழலியல் பொங்கல் விழா !

திறந்தவெளியில் பொங்கல்  வைக்கப்பட்டு, சிறுவா் சிறுமியர் நடன நிகழ்ச்சி மற்றும் சிலம்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள்..

எம்.ஏ.எம். மேலாண்மை கல்லூரி மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக ”பொங்கலோ பொங்கல்” திருநாள் கொண்டாட்டம்!

பொங்கல் திருவிழா, தமிழரின் வாழ்வியலோடு, குறிப்பாக உழவுத் தொழில் செய்து வரும் சமூகத்தோடு இணைந்த நன்றி......