இந்திய சினிமாவின் முக்கிய சினிமாவாக ‘தங்கலான்’ இருக்கும் -படக்குழுவின் நம்பிக்கை !

இந்திய சினிமாவின் முக்கிய சினிமாவாக 'தங்கலான்' இருக்கும் --படக்குழுவின் நம்பிக்கை ! இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தங்கலான்' படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, அரிகிருஷ்ணன், ஹாலிவுட் நடிகர்…

கெட்ட வார்த்தைகளில் திட்டித் தீர்த்த வனிதா. – சமுத்திரக்கனி ஷாக்!

கெட்ட வார்த்தைகளில் திட்டித் தீர்த்த வனிதா. -- சமுத்திரக்கனி ஷாக்! தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'அந்தகன்- தி பியானிஸ்ட்' திரைப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே. எஸ்.…

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் கார்கில் வெற்றியின் 25 ஆம் ஆண்டின் வெள்ளி விழா !

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் !  புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் நாட்டுநலப் பணி திட்டத்தின் சார்பில்  05/08/2024 அன்று கார்கில் வெற்றியின் 25 ஆம் ஆண்டின் வெள்ளி விழாவினை சிறப்பு செய்யும் விதமாக நிகழ்ச்சி…

திருச்சி பாஜக துணைத்தலைவர் ஜெயகர்ணா திடீர் ராஜினாமா ? தலைசுற்ற வைக்கும் பின்னணி

திருச்சி பாஜக துணைத்தலைவர் ஜெயகர்ணா திடீர் ராஜினாமா ? தலைசுற்ற வைக்கும் பின்னணி ! நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றும் மேல்படிப்பிற்காக வெளிநாடு செல்வதற்காகவும் தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்வதென தலைமைக்கு கடிதம்…

ஸ்ரீரங்கம் படித்துறையில் அடித்துக் கொல்லப்பட்ட கல்லூரி மாணவர் ! அரசியலாக்கிய எடப்பாடி !…

“திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றுப்பெருக்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விராலிமலையைச் சேர்ந்த ரஞ்சித் கண்ணன் என்ற மாணவரை போதைக்கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும்…

சிந்தித்து பார்க்கமுடியாத அளவிற்கு தலைகள் சிதறும் … எஸ்.பி.க்கு விடுத்த மிரட்டல் ! கம்பி எண்ணும்…

சிந்தித்து பார்க்கமுடியாத அளவிற்கு தலைகள் சிதறும் … எஸ்.பி.க்கு விடுத்த மிரட்டல் ! கம்பி எண்ணும் இன்ஸ்டா தம்பி ! சமீபத்தில், ” தலை உருளும்…” என்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமாருக்கு கொலைமிரட்டல்…

குளித்தலை காவிரி ஆற்றில் நீர்வரத்து 63 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

குளித்தலை காவிரி ஆற்றில் நீர்வரத்து 63 ஆயிரம் கன அடியாக குறைந்தது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மாயனூர் கதவணைக்கு, மேட்டூரில் அதிகபட்சமாக இது நாள் வரை வெளியேற்றப்பட்ட, ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதுவே…

போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் முன்னோடி “மகிழ்ச்சி” திட்டம் !

போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் முன்னோடி “மகிழ்ச்சி” திட்டம் ! - மிடுக்கான போலீஸ் பணி பலரது கனவு. கண்ணியமான காவல் பணியில், கண்டவன் பேச்சுக்கும் ஏய்ச்சுக்கும் ஆளாக நேர்வது தவிர்க்க முடியாத சாபக்கேடு. கீழிருந்து மேல் வரை ஒட்டுமொத்த…

பாரதிதாசன் பல்கலைக்கழகம் – பெரியார் தொண்டருக்கு 1 இலட்சம் வழங்குவது நிறுத்தம் ! அதிர்ச்சியில்…

பாரதிதாசன் பல்கலைக்கழகம் - தந்தை பெரியார் பிறந்தநாள் விழா -  அகவை முதிர்ந்த பெரியார் தொண்டருக்கு 1 இலட்சம் வழங்கப்படுவது நிறுத்தம் - திருச்சி மிசா சாக்ரடீஸ், பெரியாரியப் பற்றாளர் கருணாகரன் கண்டனம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2006-07ஆம்…

செங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு ; கலக்கத்தில் திருவண்ணாமலை அதிகாரிகள் !

செங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு ; கலக்கத்தில் திருவண்ணாமலை அதிகாரிகள் - திருவண்ணாமலை அருகே சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று ( 02.08.2024 ) திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் கணக்கில் வராத…