விறகு எரிக்காமல்…  விநோதப் பொங்கல்….!!!

ஜல்லிக்கட்டு காளைகளை அலங்கரித்தல், மாட்டு வண்டி பயணம், பானை உடைத்தல், புறா பந்தயம் என்று களை கட்டியிருந்தது மேலப்பழுவூர் கிராமம்.

திருச்சி துறையூர் – ”உங்கள் வெற்றி எங்கள் நோக்கம்” என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி

பழங்குடியின இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி பதிவு நிகழ்வு ”உங்கள் வெற்றி எங்கள் நோக்கம்”

திருச்சி – சுவாமி விவேகானந்தர், 150வது பிறந்தநாள் நினைவார்த்த நாணயம் குறித்த சொற்பொழிவு!

விவேகானந்தர் நினைவார்த்த நாணயம் குறித்து திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்பு சங்க நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார்

ஊடு பயிர்களை நடவு செய்து பொங்கல் பண்டிகையை கொண்டாடிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஊழியர்கள் !

வயலில் பூச்சிகளில் பயிர்களை காக்கும் வகையில் உளுந்து விதைகள் மற்றும் கேந்தி நாற்றுகளை வரப்பு பயிர்களாக....

தண்ணீர் அமைப்பு, காக்கும் கரங்கள் இணைந்து நடத்திய சூழலியல் பொங்கல் விழா !

திறந்தவெளியில் பொங்கல்  வைக்கப்பட்டு, சிறுவா் சிறுமியர் நடன நிகழ்ச்சி மற்றும் சிலம்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள்..

எம்.ஏ.எம். மேலாண்மை கல்லூரி மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக ”பொங்கலோ பொங்கல்” திருநாள் கொண்டாட்டம்!

பொங்கல் திருவிழா, தமிழரின் வாழ்வியலோடு, குறிப்பாக உழவுத் தொழில் செய்து வரும் சமூகத்தோடு இணைந்த நன்றி......

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத்துறை சார்பில் குளம் மறுசீரமைப்பு செய்து கிராம…

செயின்ட் ஜோசப் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத்துறை, திருச்சி கோட்டை ரோட்டரி சங்கம் மற்றும் ஆர்ச்சம்பட்டி கிராம மக்கள் இணைந்து...

பாழடைந்த அரசு கட்டிடம் இடிந்து எவன் தலையிலாவது விழுந்தால் என்ன ? அலட்சிய அதிகாரிகள் விராலிமலை அவலம்…

முனியப்பசாமி கோயிலை ஒட்டி அமைந்த அந்த கட்டிடத்தின் அடி ஆழம் வரை அரசமரம் வேர்விட்டு வளர்ந்து கட்டிடத்தை பிளந்து...