தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெறு ! சேலத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

“தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 திரும்ப பெற வேண்டும் ” உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி  தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போடி மீனாட்சியம்மன் கம்மாயில் செத்து மிதக்கும் மீன்கள் ! அழுகி நாறும் பேரூராட்சி நிர்வாகம் !!

முதல்முறையல்ல, வருடந்தோறும் தொடரும் பிரச்சினையாக இருந்துவருகிறது. கண்மாய்க்கு நீர் வரும்போதே மாசடைந்து வருகிறதென்பதுதான் பிரச்சினை.

பிஜேபியை அகற்றுவோம் இந்திய நாட்டை காப்போம் – திருச்சியில் நடைபயணம் !

பிஜேபியை அகற்றுவோம் இந்திய நாட்டை காப்போம் என்ற கோஷத்தை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டத்தில் கிழக்குபகுதி குழு சார்பில் சிந்தாமணி அண்ணாசிலையில் 15/05/2023 மாலை 6.00 மணிக்கு பகுதி செயலாளர் S.சையது…

போதை மாத்திரை விற்பனை – சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 7 பேர் கைது !

போதை மாத்திரை விற்பனை சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 7 பேர் கைது ஈரோட்டில் போதை மாத்திரை விற்றதாக சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனா். மடக்கி பிடித்து விசாரணை ஈரோடு கைகாட்டிவலசு பகுதியில் கஞ்சா விற்பனை…

மெரினா கடற்கரைக்கு காரில் செல்பவரா நீங்கள் ! அப்போ கொஞ்சம் உஷார்….

மெரினா கடற்கரைக்கு காரில் செல்பவரா நீங்கள் ! அப்போ கொஞ்சம் உஷார்…. இந்தியா முழுவதும் இருந்து சென்னை மெரினா கடற்கரையை  கண்டு களிக்க நோக்கி படையெடுத்து வருகிறார்கள். இங்கே வரும் உங்களுக்கு தான் இந்த செய்தி. சென்னை மெரினா கடற்கரைக்கு…

13 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கல்லல் ஊராட்சி மன்ற தலைவர் நாச்சியப்பன் மற்றும் டிரைவர் கைது !

கல்லல் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது ஓட்டுநர் வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கியதாக கைது. மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடவடிக்கை. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லல் ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கோட்டையில்…

கல்விப்பணியின் வழியே சமூகத்தை நேசிக்கும் அரசு அதிகாரி – சிவயோகம் !!

குடும்பச் சூழ்நிலைகளால் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு பள்ளிகளில் இடைநின்று விடும் பிள்ளைகளைத் தேடிக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளியில் கொண்டு வந்து சேர்த்தல். குறிப்பிட்ட இந்தப் பணியானது எனக்கு மிகவும் ஆத்ம திருப்தி தரக் கூடிய…

பொய் சொன்ன பழனிச்சாமி ! கூப்பிட்டு விசாரிக்க முடிவு !!

எடப்பாடி பழனிசாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார், அடுத்து சம்மன் அனுப்பி விசாரிக்க விருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிச்சைக்காரன்-2 : ” டைரக்டர் சசி சார் எனக்கு போட்ட பிச்சை “ விஜய் ஆண்டனி உருக்கம் !

’பிச்சைக்காரன்’ திரைப்படம் சசி சார் எனக்கு போட்ட பிச்சை. முதல் பாகத்தில் எப்படி அம்மா-மகன் செண்டிமெண்ட் இருந்ததோ அதுபோல, இரண்டாவது பாகத்தில் அண்ணன்- தங்கை செண்டிமெண்ட்டை மையப்படுத்தி இருக்கும்.

பாஜக எம்.பி-ஐ கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

பாஜக எம்.பி-ஐ கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்! மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய பாஜக எம்.பி. பிரிட்ஸ் பூசன் சரண்சிங்-ஐ கைது செய்ய வலியுறுத்தியும், அவரைக் கைது செய்யக்கோரி போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு…