Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
அதிரடியில் இறங்கிய அதிதி ஷங்கர்!
தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படமே கார்த்தியுடன் ‘விருமன்’, இரண்டாவது படம் சிவகார்த்திகேயனுடன் ‘மாவீரன்’ என அமைந்துவிட்டதில் செம ஆனந்தமாக இருக்கிறார் அதிதி ஷங்கர். இந்த ரேஞ்சிலிருந்து இறங்கவே கூடாது என அதிதியின் அம்மா ஈஸ்வரி…
அதானியின் குள்ளநரித்தனம் அம்பலம்!
அதானியின் குள்ளநரிதனம்..
இந்தியாவில் பல அரசு நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட்டார்கள். அந்த ஏலத்துல அதானி நிறுவனமும் கலந்துகொண்டது. அதானி நிறுவனம் இதில் 4 நிலக்கரி சுரங்கங்களை ஏலத்தில் எடுத்தது. மற்ற நிலக்கரி சுரங்கங்களை வேறு பல நிறுவனங்கள்…
இதுதாண்டா ஜர்னலிஸம் தொடர் – 2
குற்றம் நடக்கிறது என்று சொன்னால் எப்போது தான் அது நடக்கவில்லை என்பதே குற்றம்தான். இரண்டு மோசடிப் பேர்வழிகள் அடித்துக் கொள்ளும்போது வெளிவந்து விழும் ஆதாரங்களை நிராகரிக்கத் தேவையில்லை. பல புலனாய்வு இதழியல் கட்டுரைகளுக்கு ஆதாரமே பொது மற்றும்…
திருச்சி மாநகராட்சி வார்டு 17-ல் ரவுண்ட்அப் ! விடுதலை சிறுத்தை கட்சியின் முதல் வார்டு கவுன்சிலர் !
திருச்சி மாநகராட்சி வார்டு 17-ல் ரவுண்ட்அப் ! கவுன்சிலரு வார்டுக்கு என்ன தான் செஞ்சாரு ? திருச்சி மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று ஓராண்டு காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகளால் நலத்திட்ட பணிகள் எவ்வளவு…
திருச்சி அரசு ஆஸ்பத்திரியிலே பிறந்த முதல் குழந்தை யார் தெரியுமா ?
திருச்சி ஆஸ்பத்திரியிலே முதல் குவா... குவா....
“அப்போ அது கோட்டை பெரியாஸ்பத்திரினு சொன்னால் தாங்க எல்லாருக்கும் தெரியும். அதனை 1951ல் ஜூன் மாதம் திறந்திருக்காங்க. ஆஸ்பத்திரி கட்டி ஆரம்பிச்ச புதுசு. 1951ல் அங்கே முதல் குழந்தையா நான் தான்…
கடைகளில் ஆங்கிலப் பெயர்களா? அழிக்கும் முயற்சியில் ராமதாஸ்
“ஒரு மாதத்துக்குள் கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும். இல்லையெனில், கருப்பு மை வாளியோடும், ஏணியோடும் நாங்கள் வருவோம்” என வணிகர்களுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சில நாட்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்தார். பாராட்ட வேண்டிய…
எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்த நீர் மோர் பந்தல் !
சேலம் சூரமங்கலம் பகுதியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
தமிழகம் முழுவதும் கோடை காலம் துவங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி…
எடப்பாடிக்கு வளரி வழங்கிய பிரச்சனை!
நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய மன்னர்களில் மருது சகோதரர்கள் பயன்படுத்திய கருவி தான் வளரி. இந்த வளரியை நாம் இருக்கும் இடத்திலிருந்து எதிரியை நோக்கி வீசினால் எதிரி காயம் பெறுவார் இதுதான் வளரியின் சிறப்பு…
எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி நான்கு மாணவர்கள் உயிரிழப்பு…
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக , எடப்பாடி அரசு மற்றும் கலை கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்றுள்ளனர்.
ஆற்றின் உள்ளே சென்று தண்ணீரில் நீந்தி விளையாடி உள்ளனர்.…
விவசாய நிலத்தில் விளையாட்டு மைதானம் – வீதிக்கு வந்த அகில இந்திய விவசாயிகள் மகாசபை !
விவசாய நிலத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் குறிச்சி ஊராட்சியில் மூன்று தலைமுறையாக 90…