Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில பொருளாளராக க.இப்ராகிம் தேர்வு !
அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில பொருளாளராக க.இப்ராகிம் தேர்வு !
பிப். 5ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற மாணவர் பேரணியும், பிப். 6, 7 தேதிகளில் பிரதிநிதிகள் மாநாடும் சென்னை தண்டையார்பேட்டை வாணி மஹாலில்…
இபிஎஸ் ராமனாக மாறுவாரா? பரதனை அரவணைப்பாரா ? ஜெ. உதவியாளர் பூங்குன்றன் !
இபிஎஸ் ராமனாக மாறுவாரா? பரதனை அரவணைப்பாரா ? ஜெ. உதவியாளர் பூங்குன்றன் !
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தன் முகநூல் பக்கத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் குறித்து பரபரப்பான கருத்து ஓன்றை எழுதியிருக்கிறார்.. அதை அப்படியே…
திருப்பரங்குன்றத்தில் முன்விரோதத்தினால் 4 நாட்களில் 2 கொலைகள்!
திருப்பரங்குன்றத்தில் முன்விரோதத்தினால் 4 நாட்களில் 2 கொலைகள்!
மதுரை திருப்பரங்குன்றம் பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த விருமாண்டி மகன் மணிமாறன். இவர் நேற்று முன்தினம் இரவு கடை வாசல் முன்பு மது போதையில் தூங்கிக்…
இந்த வாழ்க்கை வாழ்வதற்கே…
இந்த வாழ்க்கை
வாழ்வதற்கே...
@@@@@@@@@@@@
கேரளாவில்
ஆணாகப் பிறந்து,
பின்னர் திருநங்கையாக
மாறியவர்
ஜியா பவல்.
இவர் பாரம்பரிய நடனக்காரர்.
பெண்ணாகப் பிறந்து பின்னர், திருநம்பியாக மாறியவர் ஜஹாத். இவர் கணக்காளர்.
இவர்களில்…
பாதயாத்திரையில் பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டே வந்த பாஜக பெண் நிர்வாகிகள் !
தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரையாக முருகன் கோவிலுக்கு வந்த பாஜகவினர் பாதயாத்திரையில் பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டே வந்த பாஜக பெண் நிர்வாகிகள்
ஒருங்கிணைந்த ஒன்றுபட்ட வலிமையான அதிமுக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அது…
பெருமாள்மலையில் 2 பெண் சடலங்கள் மீட்பு ! போலீசார் விசாரணை .
துறையூர் பெருமாள்மலையில் 2 பெண் சடலங்கள் மீட்பு. போலீசார் விசாரணை !
திருச்சி மாவட்டம், துறையூர் பெருமாள்மலையில் முதல் திருப்பத்தில் பாலத்திற்கு அடியில் 2 பெண் சடலங்கள் கிடப்பதாக துறையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில்…
பிரபல பத்திரிகை குழுமம் கொடுக்கும் விருது நிகழ்ச்சிக்கு முதன்மை ஸ்பான்சர் அதானி என்பதால் விருதை…
சுகிர்தராணி தமிழ் இலக்கிய சூழலில் வெகுவாக அறியப்படும் கவிஞராக இருக்கிறார். அடிப்படையில் இவர் இரு தமிழ் ஆசிரியர்.
`கைப்பிடித்து என் கவிதை கேள்’, `இரவு மிருகம்’, `அவளை மொழிபெயர்த்தல்’, `தீண்டப்படாத முத்தம்’, `காமத்திப்பூ’,…
மதுரையில் உள்ள லேடி டோக் கல்லூரியில் பயன்பாட்டு அறிவியலில் புதிய வழிகள் குறித்த பல்துறை சர்வதேச…
மதுரையில் உள்ள லேடி டோக் கல்லூரியில் உள்ள கணிதம், இயற்பியல், தாவரவியல், கணினி அறிவியல், உயிரி தொழில்நுட்பவியல் துறைகள் மற்றும் உள் தர உறுதிப் பிரிவு ஆகியவை இணைந்து, பயன்பாட்டு அறிவியலில் புதிய வழிகள் குறித்த பல்துறை சர்வதேச மாநாட்டை…
அரசியல் பழகுவோம் : அணி திரள்வோம் !
அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் 16 வது மாநில மாநாடு பிப்ரவரி 5,6,7 மூன்று நாட்கள் நடைபெறுவதை முன்னிட்டு மாநில நிர்வாக குழு உறுப்பினர் க.இப்ராகிம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பு.
மிக வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் கால நேர…
ஹீரோவா காட்டி 14 வயது பள்ளி மாணவியை கர்ப்பம் ஆக்கிய ஜல்சா ஆசிரியர் !
திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 40). இவர் லால்குடி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதே போல் பூவாளூர் பெரியார் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (55). விவசாயி. இந்த நிலையில் ஆசிரியர் சதீஷ், சந்திரசேகர்…