Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
ராஜகோபால் வழக்கில் 3 பெண்கள் பாராட்டுக்குரியவர்கள்…
மூன்று பெண்கள் பாராட்டுக்குரியவர்கள்
தனது கணவர் கொலை வழக்கில் 19 ஆண்டுகள் உறுதியோடு போராடி உச்ச நீதிமன்றத்திலும் ஆயுள் தண்டனையை உறுதிசெய்ய வைத்த ஜீவஜோதி <3 அதுவும், மறுமணம் செய்த பிறகும் பிரின்ஸ் சாந்தகுமாருக்கான நீதியையும் அன்பையும்…
நடிகர் சூர்யாவை மிரட்டுவதா!
கல்வி உரிமைக்காக கருத்து தெரிவித்த
நடிகர் சூர்யாவை மிரட்டுவதா?
பாஜக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்
கடந்த சில நாட்கள் முன்பு அகரம் அறக்கட்டளையின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் புதிய…
நடிகர் சூர்யாவின் 10 கேள்விகள்;
நடிகர் சூர்யாவின் 10 கேள்விகள்;
1.முப்பது கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் புதிய கல்வி கொள்கையை நிறைவேற்ற ஏன் இத்தனை அவசரம்?
2.மூன்று வயது குழந்தையால் மூன்று மொழி படிக்க முடியுமா?
3.நாட்டில் 1848 பள்ளிகள்…
சென்னை அண்ணாசாலையில் நடந்த தற்கொலைகள்!
சென்னை அண்ணாசாலையில் நடந்த தற்கொலைகள்!
போக்குவரத்து நெரிசல் மிக்க சென்னை அண்ணாசாலையில் இன்று விபத்து ஏற்பட்டு இருவர் பலி, ஒருவர் படுகாயம் என்கிற செய்தியை பலர் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள்.
ஐ.டி. துறையில் பணிபுரிபவர்கள்…
எங்க உயிருக்கு மதிப்பில்லையா? கதறும் போலிஸ் !
எங்க உயிருக்கு மதிப்பில்லையா?
மலைக்கோட்டை மாநகரில் தஞ்சை மெயின்ரோட்டில் உள்ள காவல்நிலையத்துக்குட்பட்ட பகுதியில்; போதையில் மீன் வியாபாரி ஒருவர் ரகளை செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து அறிந்;த பீட் ஏட்டு ஒருவர் அங்கு சென்று அவரை…
போலிஸ் குடும்பத்தினரின் அடாவடி !
போலிஸ் குடும்பத்தினரின் அடாவடி !
வேலூர் கோட்டை காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்த பயிற்சி காவலர் ஒருவர், தன்னை சக காவலர் தாக்கிவிட்டதாகக் கூறி பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.. சென்னை காவல்துறையில் பணிபுரிந்து வரும் அவரது…
தூக்கமும் உன் கண்களைத் தழுவட்டுமே என்று பாராளுமன்றத்தில் தூங்கியவர்கள்…
தூக்கமும் உன் கண்களைத் தழுவட்டுமே என்று பாராளுமன்றத்தில் தூங்கியவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள் தான் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
பெருந்தலைவர் காமராஜர் 117 வது பிறந்தநாள் விழாவையொட்டி மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காமராஜரின் சிலைக்கு…
தனியார் கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்களுக்காக நடைபெற்ற கலந்தாய்வில்…
தனியார் கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்களுக்காக இன்று நடைபெற்ற கலந்தாய்வில் 102-பேர் இடஒதுக்கீடு ஆணை பெற்றுள்ளனர்.
மருத்துவ கலந்தாய்வு கடந்த 8-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசு ஒதுக்கீட்டில் உள்ள மருத்து இடங்கள்…
யார் இந்த முகிலன் ! நல்லவரா ? கெட்டவரா ?
யார் இந்த முகிலன் ! நல்லவரா ? கெட்டவரா ?
இதை எழுதுவதா? தவிர்ப்பதா…? என்று எனக்குள் பலமுறை யோசித்துவிட்டுத் தான் கவனமாக எழுதுகிறேன்.
இதை இப்படியே, ’பேசவேண்டாம்’ எனப் பலரும் தவிர்த்துவிட்டுப் போனால்.., வருங்காலத்தில்…
வரைவு தேசியக் கல்விக்கொள்கை மீது கருத்து தெரிவிக்க மாநிலக் கல்வியியல்…
வரைவு தேசியக் கல்விக்கொள்கை மீது கருத்து தெரிவிக்க
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அழைப்பு
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மனிதவள மேம்பாட்டுத் துறை சமீபத்தில் வெளியிட்ட வரைவு தேசிய கல்விக் கொள்கை ஆங்கிலம்…