Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
செயல்படாத செயலி – வருகை தராத நூலகர்கள் – பரிதவிப்பில் வாசகர்கள் !
செயல்படாத செயலி – வருகை தராத நூலகர்கள் – பரிதவிப்பில் வாசகர்கள் !
டிஜிட்டல் மயமான இந்தியா என பெருமை பேசுகிறது மோடி அரசு. காகிதமில்லா சேவை, விரைவான சேவை, துல்லியமான சேவை என்றெல்லாம் சொல்லி அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கி வருகிறார்கள். எல்லா…
தமிழக ஆளுனரை கண்டித்து அக்டோபர் 28 ல் முற்றுகை போராட்டம் தமுமுக அறிவிப்பு !
திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக செயல்வீரர்கள் கூட்டம்...*
திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக செயல்வீரர்கள் கூட்டம் 08.10.2023. அன்று மாலை 06.30 மணியளவில் மாவட்ட தலைவர் அ.பைஸ் அகமது MC, தலைமையில் நடைபெற்றது.
சகோ நூர்தீன் சலாஹி அவர்களின் இறை…
“நியூஸ்கிளிக்” மீதான அடக்குமுறை – சென்னை பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !
ஊடக துறையின் மீது மறைமுகமாக திணிக்கப்படும் ஒடுக்கு முறைகளை எதிர்த்தும், , அது சார்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டிக்கும் வகையிலும் Network of Women in Media, India வின் Chennai Chapter சார்பாக (07.10.2023)…
“சிலம்பு காலத்து நடனத்தின் மிச்சங்களே இன்றைய நடனங்கள்!”
"சிலம்பு காலத்து நடனத்தின் மிச்சங்களே இன்றைய நடனங்கள்!"
செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறை அறக்கட்டளைச் சொற்பொழிவில் புகழாரம்
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத் துறையில் அருள்தந்தையர்கள் இராசசநாயகம், சே.ச., மற்றும்…
அமைச்சர்கள் கல்வித்துறை இயக்குநர்களின் பங்கேற்போடு ”ஆசிரியர்களுடன் அன்பில் ”
கல்வித்துறை இயக்குநர்களின் பங்கேற்போடு ”ஆசிரியர்களுடன் அன்பில் – நம்மில் ஒருவர்” நிகழ்வு !
திருச்சி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பு நடத்திய ”ஆசிரியர்களுடன் அன்பில் – நம்மில் ஒருவர்” நிகழ்ச்சி திருச்சி…
குறுகிய கால சிகிச்சை மூலம் பெருமளவு மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்தலாம் – கல்லூரி…
குறுகிய கால சிகிச்சை மூலம் பெருமளவு மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்தலாம் - கல்லூரி மாணவியர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு ! .
மருத்துவருடன் ஆலோசனை செய்து குறுகிய காலம் மட்டுமே சிகிச்சை எடுத்து கொள்வதன் மூலம் பெருமளவு மார்பக புற்றுநோயை…
விவசாயியை தாக்கிய விவகாரம் பூதாகரமாய் வெடிக்கும் பிரச்சினை அதிகாரிகள் பீதி !
விவசாயியை தாக்கிய விவகாரம் பூதாகரமாய் வெடிக்கும் பிரச்சினை அதிகாரிகள் பீதி !
விவசாயி தாக்கிய விவகாரத்தில் காவல்துறை அதிகாரிகள் ஆயுதப்படைக்கு மாற்றம் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு…
சாதி குடோனில் கொல்லப்பட்ட சந்தியா ! சாதி சகதியில் நெளியும் புழுக்கள் போன்று………..
சாதி குடோனில் கொல்லப்பட்ட சந்தியா !
பொம்மைகள் வைக்கக்கூடிய குடோன் அது. பதினெட்டு வயது சந்தியா, கடையிலிருந்து பொம்மைகளை எடுத்துச் சென்று குடோனுக்குள் நுழைந்து அடிக்கி வைத்துக் கொண்டிருந்த போது அங்கு வாளோடு வந்த ராஜேஷ்கண்ணன் என்கிற 17 வயது…
பிறப்பால் அனைவரும் ஒன்று – தமிழரின் நெறியை ஏற்று மாணவர்கள் சமத்துவத்தைப் போற்ற வேண்டும்…
பிறப்பால் அனைவரும் ஒன்று என்ற தமிழரின் நெறியை ஏற்று மாணவர்கள் சமத்துவத்தைப் போற்ற வேண்டும் - திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அறக்கட்டளைச் சொற்பொழிவில் முனைவர் கரு. ஆறுமுகத்தமிழன் வேண்டுகோள்
திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரித்…
பேரிடர்களால் ஏற்படும் உயிரிழப்புகளைக் காட்டிலும் கவனக்குறைவு, அலட்சியத்தால் நேரிடும் உயிரிழப்புகள்…
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி - இளநிலை இயற்பியல் மாணவர்கள் மன்றம்
